Article & News

Category: மாவட்டம்

Raghava Lawrence is proud
சினிமா
வீட்டை இலவச பள்ளியாக மாற்றிய நடிகர்!! ராகவா லாரன்ஸ் பெருமிதம்!! 

 சென்னை: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். நடிகர் மட்டுமல்லாது சமூக சேவையும் செய்து வருகிறார். அந்த வகையில் தனது முதல் வீட்டை இலவச பள்ளியாக மாற்றி உள்ளார் ராகவா லாரன்ஸ்.

Edappadi Palaniswami's response to Udhayanidhi
அரசியல்
திமுகதான் ஐசியூவில் இருக்கு!! உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!!

சேலம்: “ஐசியூவில் இருப்பது அ.தி.மு.க. அல்ல, தி.மு.க. தான்” என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார். அ.தி.மு.க. கூட்டணியில் தேர்தல் வரை நீடிக்குமா என்ற

Vijay campaign in Trichy
அரசியல்
திருச்சியில் விஜய் பிரச்சாரம்!! காவல்துறை விதித்த 23 கட்டுப்பாடுகள் என்னென்ன??

திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், இன்று திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இந்தப் பிரச்சாரத்திற்கு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மொத்தம் 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும்

Problem in Coimbatore Avinashi Road flyover extension
இந்தியா
மெட்ரோ திட்டத்தால்.. கோவை அவிநாசி சாலை மேம்பாலம் நீட்டிப்பில் சிக்கல்!! பயணிகள் அதிர்ச்சி!!

கோவை: கோவையில் மேம்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தால், நகரின் முக்கியப் பகுதியான அவிநாசி சாலையில் உள்ள மேம்பாலத்தை நீட்டிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும்

Young woman commits suicide after refusing to go to the cinema
ஈரோடு
 சினிமாவுக்கு செல்ல மறுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்!! சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில், சினிமாவுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊதியூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரின்

அரசியல்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி!! சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்??

சென்னை கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 14ஆம் தேதி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வரலட்சுமி (50) பேருந்தில் பயணம் செய்து கோயம்பேடு பகுதியில்

Sengottaiyan removed from party responsibilities
அரசியல்
கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும். “மறப்போம் மன்னிப்போம்” என்று

Vijay to start campaigning in Trichy
Uncategorized
திருச்சியில் பரப்புரையை துவங்கும் விஜய்!! சுற்றுப்பயணத்திற்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு!! ]

திருச்சி: வரும் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம்  சந்திக்கும் முதல் தேர்தல் களமாக அமைகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு

Edappadi condemns DMK government
அரசியல்
திமுக அரசை கண்டிக்கும் எடப்பாடி பழனிசாமி!! மழைநீர் வடிகால் பள்ளத்தில் பெண் சடலம் மீட்பு!! 

சென்னை: சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1 ம் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் திறந்திருந்ததால் பெண் விழுந்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்

Sanathanam case.. Supreme Court orders detailed investigation
அரசியல்
சனாதனம் வழக்கு.. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!! பிப்ரவரியில் மீண்டும் விசாரணை!!

சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 1, 2025) உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram