சென்னை: நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த கல்வி உதவி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நீட் தேர்வு குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
சென்னை: தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 4, 2025) சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.74,360-க்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையை விட ரூ.40 குறைவு. அதேபோல், வெள்ளி விலையிலும் несуவாசமான
கள்ளக்குறிச்சி: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகளில் மிதமான முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தொடரில் பங்கேற்று பின் சென்னை திரும்பி உள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய
சென்னை: காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பண்பாடுடன் நட்பு ரீதியாக சந்திக்க சென்றேன். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போதும்
திருநெல்வேலி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா என்பது தனக்குத் தெரியாது என்றும், அப்படி கேட்டிருந்தால் தானே நேரம் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பேன் என்றும் பாஜக சட்டமன்றக் கட்சித்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கையை தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்
தஞ்சாவூர்: ராஜேந்திர சோழனுக்கு அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் என்ற பெருமை உண்டு. அந்த வகையில் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் முப்பெரும்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்து
தமிழ்நாடு: தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தரவிருக்கிறார். தூத்துக்குடியில் விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டுள்ளது.