Article & News

Category: மாவட்டம்

Is Anbumani a hindrance to the walk
அரசியல்
அன்புமணி நடை பயணத்திற்கு தடையா? திட்டமிட்டபடி தொடருமா என கேள்வி!! 

சென்னை: “உரிமை மீட்க, தலைமுறையைக் காக்க” என்ற பெயரில் அன்புமணி நேற்று நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.  செங்கல்பட்டு திருப்போரூர் முதல் தருமபுரி வரை நடை பெற உள்ளது. இந்த நடை பயணத்திற்காக “பயணம் பயணம் உரிமைப்

Heavy rains are killing us
இந்தியா
வெளுத்து வாங்கும் கனமழை!! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் தெரியுமா? 

சென்னை: தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்த நிலையில் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி

It is theft if it is taken without knowing
கிரைம்
கிட்னி திருட்டு நடக்கவில்லை கிட்னி முறைகேடு!! தெரியாமல் எடுத்தால் தான் திருட்டு!! மா சுப்பிரமணியன் விளக்கம்!!

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடக்கவில்லை. இது கிட்னி முறைகேடு என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மனித உறுப்புகளை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதை திருட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும்

Storm warning due to low winds
கன்னியாகுமரி
காற்றலுக்கு தாழ்வு நிலையால் புயல் எச்சரிக்கை!! 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!! 

ராமநாதபுரம்: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு

A new campaign of theft and looting!!
அரசியல்
உருட்டுக்களும் திருட்டுக்களும் என்ற பெயரில் புதிய பிரச்சாரம்!! பழனிச்சாமி துண்டு பிரசுரம்!!

சென்னை: திமுகவுக்கு எதிராக அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “உருட்டுக்களும் திருட்டுகளும்” என்ற பெயரில் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஏற்கனவே மக்களை

Mallai Sathya's hunger strike announcement
அரசியல்
வைகோ துரோகி என்றதால் ஆத்திரம்!! மல்லை சத்யா உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு!!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கட்சி பொதுச்செயலாளர் வைகோ தன்னை ‘துரோகி’ என்று பகிரங்கமாக அழைத்ததற்குக் கண்டனம் தெரிவித்தும், தனது 32 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு

Chance of heavy rain today
கன்னியாகுமரி
இன்று கன மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மாவட்டங்களில் லிஸ்ட் இதோ!! 

சென்னை: வடக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு– வடமேற்கு திசை மற்றும் மேற்குவங்கம்– வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று நகர கூடும். இதன்

செய்திகள்
குடியிருப்புக்குள் திடீரென விழுந்த ராட்சத பாறை!! திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சி!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் நடந்த ஒரு இயற்கைச் சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சாலையோரமாக அமைந்துள்ள முனியப்பன்

கிரைம்
சினிமா பாணியில் கண்களில் மிளகாய் தூள் தூவி கொள்ளை சம்பவம்!! பின்னணி என்ன??

சென்னை நகரில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரூ.10 லட்சம் பணம் கொண்டிருந்த ஒரு லாரி ஓட்டுநரின் மீது மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடி தூவி, அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர்

Chennai Meteorological Department
கன்னியாகுமரி
கோவை  தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம்!!

சென்னை: நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி மத்திய மேற்கு வட மேற்கு வங்க கடல் பகுதிகள் தென்னிந்திய

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram