Article & News

Category: மாவட்டம்

Today's gold and silver price situation
இந்தியா
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!! முதலீட்டாளர்களுக்கு ஒரு பார்வை!!

சென்னை: இன்றைய நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று மாறுதல்களுடன் காணப்படுகிறது. உலக சந்தை நிலவரங்கள், டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து விலைகளில் ஏற்ற இறக்கங்கள் நிலவுகின்றன. இன்று

The video of Anbumani speaking goes viral
அரசியல்
பல்லு மஞ்சளா இருந்தா அவன் தர்மபுரிக்காரனாம்!! வைரலாகும் அன்புமணி பேசிய வீடியோ!!

தர்மபுரி: தர்மபுரி குடிநீர் நிலையை பற்றி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒடிசால போய் கல்லு உடைக்கிறவன் தர்மபுரிக்காரன். குவாரியில் அடிமையாக இருக்கிறான். ராமேஸ்வரத்துக்கு போனா ஐயான்னு பேசுறான்

சேலம்
சேலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி கைது!! லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கை!!

அரசு பள்ளிகளுக்கான மின் வேலைகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு தொழில் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜாரிகொண்டலாம்பட்டியைச்

கிரைம்
வேலூரில் வாலிபர் வெட்டிக்கொலை!! 3 வயது குழந்தையின் வாக்குமூலத்தில் சிக்கிய காதல் ஜோடி!!

வேலூர் மாவட்டம் குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாரத் (36) சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த நந்தினியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும்

Chance of heavy rain in 6 districts!!
கன்னியாகுமரி
கோவை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! 

சென்னை: கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு

EPS needs a simple majority rule
அரசியல்
கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி? தனிப்பெரும்பான்மை ஆட்சி தேவை இபிஎஸ்!!

சென்னை: தமிழக மக்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ஒரு கட்சியை எதிர்பார்ப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியை விட, ஒரு கட்சி முழு மெஜாரிட்டியுடன் ஆள்வதையே மக்கள்

கிரைம்
தொடர்ச்சியாக வரதட்சணை கொடுமைக்கு பலியாகி வரும் பெண்கள்!! ICU-வில் போராடும் பரிதாபம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நர்கீஸ் என்ற இளம் பெண், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த வரதட்சணை கொடுமையின் காரணமாக இரு கால்களையும் இழந்து, வேலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். சோழவரம்

அரசியல்
சேலத்தில் இன்று நடைபெறும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்பாரா??

தமிழக அரசியல் களத்தில் புதிய பரிணாமங்களை உருவாக்கும் வகையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தனது கொள்கைகளை மக்களிடம் விரிவாக அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான கொள்கை விளக்க முதல்

கிரைம்
10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!! 1 வாரம் கடந்தும் குற்றவாளியை பிடிக்க முடியாத அவலம்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேர்ந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி, வழியில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். அதன் பின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

செய்திகள்
கிட்னியை விற்பனை செய்த 6 பேர்!! நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்!!

நாமக்கல் மாவட்டத்தில் பார்வைக்கு சாதாரணமாகத் தோன்றிய ஒரு சம்பவம், தற்போது ஒரே வேளையில் முழு தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதலில் வேலை வாய்ப்பு மற்றும் சற்று கூடுதல் பணம் கிடைக்கும் என்ற ஆசையில், நாமக்கல்லைச்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram