தர்மபுரி அருகே அரிவுறை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல். ஓட்டுநராகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். ரசூலுக்கும் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த அம்முபிக்கு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்த விஜயகோபால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடமையிலுள்ளார். அவரது மனைவி ஜெர்மினி (36) வெட்டுக்காடு பகுதியில் கணவர்
மதுரை மாவட்டத்தில் நடந்த வரதட்சணை கொடுமை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியை தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொடுமை புகார் அளித்துள்ளார். தங்கப்பிரியாவுக்கும்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தனது மகளுக்கு நடந்த கொடுமையை
வீரவநல்லூர்: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தப் பள்ளியில் சமீபத்தில் மாணவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை இடிந்து
கோவை கண்ணப்பநகரில் மதுபோதையில், தன் 75 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை, கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 51). மணிகண்டனுக்கு திருணமாகி 21 வயதில்
நாமக்கல், ஜூலை 17, 2025 – நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிட்னி கடத்தல் கும்பல் ஒன்று இயங்கி வருவதாகவும், ஏழை மற்றும் உழைக்கும் மக்களை குறிவைத்து அவர்களின் சிறுநீரகங்களை மோசடியாகப் பறித்து வருவதாகவும் வெளியாகியுள்ள
சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்
மதுரை: மதுரை புறநகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப்பள்ளியில் இன்று காலை காலை உணவருந்திய 33-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாணவர்களுக்குக் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், பள்ளி