Article & News

Category: மாவட்டம்

Anbarasan criticizes AIADMK alliance as weak
அரசியல்
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பழனிசாமி அழைப்பு!! அதிமுக கூட்டணி பலவீனமாக உள்ளது அன்பரசன் விமர்சனம்!!

காஞ்சிபுரம்: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு விடுத்துள்ள கூட்டணி அழைப்பு குறித்து தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர்

If a snake enters a house, now the snake will be removed.
இந்தியா
வீடுகளில் பாம்பு புகுந்தால் இனி நாகம் ஆப்!! வனத்துறை புதிய முயற்சி!!

சென்னை: வீடுகளுக்குள் பாம்பு நுழைந்துவிட்டதாக புகார் அளிப்பதற்கு, இனி வனத்துறைக்கு நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழக வனத்துறை, இத்தகைய அவசர சூழ்நிலைகளைக் கையாளும் வகையில், “நாகம்” (Nagam) என்ற

செய்திகள்
தாம்பரத்தில் பரபரப்பு!! ரயில் என்ஜின் மீது ஏறி நின்ற பெண்மணி!!

சென்னை அருகே தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரத்தை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை அருகே நின்றிருந்த ரயில் என்ஜின்

அரசியல்
கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட்!! அதிர்ச்சி தரும் பின்னணி??

சேலம் நான்கு ரோடு அண்ணா பூங்கா அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலையை

கிணற்றில் விழுந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி
கிரைம்
சாவு எப்டிலாம் வருது பாருங்க!! மதுபோதையில் கிணற்றில் விழுந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் பலி!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கிணற்றின் சுவர் மீது அமர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நரசிம்மபுரம்

Students who ate hostel food vomited and fainted
தமிழ்நாடு
விடுதி உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்!! தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி!!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் உணவை சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில்

EPS detailed talk on farmers' scheme
அரசியல்
நான் இன்றும் விவசாயிதான்.. விவசாயிகள் திட்டம் குறித்து இபிஎஸ் விரிவான பேச்சு!!

சென்னை: எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), “நான் இன்றும் விவசாயிதான்” என்று உறுதிபடத் தெரிவித்து, தனது ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காகச் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டார். சென்னையில் நடைபெற்ற

EPS talk is like Sundara Travels bus!! Chief Minister Stalin criticizes
அரசியல்
வாயை திறந்தாலே பொய் மட்டும்தான்.. சுந்தரா டிராவல்ஸ் பஸ் போல இபிஎஸ் பேச்சு!! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் அதிமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அவர், “சுந்தரா டிராவல்ஸ்

Seeman's response to Trichy Siva
அரசியல்
காமராஜர் உயிரோடு இல்லை எதையோ பேசுகிறார்!! திருச்சி சிவாவுக்கு சீமான் பதிலடி!!

திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அண்மையில், “உயிரிழக்கும் தருவாயில் இருந்தபோது கருணாநிதியின் கைகளைப் பிடித்து நாட்டையும், ஜனநாயகத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு காமராஜர் கூறினார்” என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு

8-month-old baby dies after being rubbed with ointment on nose
சென்னை
மூக்கில் தைலம் தேய்த்ததால் 8 மாத குழந்தை உயிரிழப்பு!! சென்னையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!! 

சென்னை: சளியால் அவதிப்பட்ட எட்டு மாத ஆண் குழந்தையின் மூக்கில் தைலம் மற்றும் கற்பூரத்தை தேய்த்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னை கொடுங்கையூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர்,

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram