Article & News

Category: மாவட்டம்

Temple idol vandalized in Virudhunagar
கிரைம்
விருதுநகரில் கோவில் சிலை உடைப்பு!! தீக்குளிக்க முயன்ற மக்களால் பரபரப்பு!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் கோயிலில் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி

ஈரோடு
இது அல்லவா காதல்.. இறப்பிலும் இணை பிரியாத தம்பதிகள்!! சோகத்தில் குடும்பத்தினர்!!

ஈரோட்டைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (92) என்பவர், தனது காலத்தில் பத்திர எழுத்தாளராக பணியாற்றி, ஒழுங்கான வாழ்க்கை முறையுடன் அனைவராலும் மதிக்கப்படும் நபராக விளங்கினார். வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்

கிரைம்
வீட்டுக்குள்ளே புகுந்து கைப்பேசி மற்றும் மடிக்கணினியை திருடிச் சென்ற மர்ம நபர்கள்!! போலீசாரிடம் சிக்கிய பின்னணி??

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே சீரகாபாடி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் கைப்பேசி மற்றும் மடிக்கணினிகள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் இருவரை கைது செய்து

The 2nd State Convention of the Tvk to be held on a grand scale
அரசியல்
தீவிர அரசியல் களத்தில் விஜய்!! பிரமாண்டமாக நடைபெறவுள்ள தவெக 2-வது மாநில மாநாடு!!

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா இன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் மாநாட்டு பந்தலுக்கான முதல் பந்தக்காலை

கிரைம்
பெண்ணை கடத்தி சென்ற கிராம நிர்வாக அலுவலர்??  சேலத்தில் பரபரப்பு!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசிக்கும் விஜயலட்சுமி, தனது மகளை கிராம நிர்வாக அலுவலர் (VAO) வினோத்குமார் ஆசை வார்த்தைகளால் கூட்டிச் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மனவேதனையுடன்

தமிழ்நாடு
ஆட்டின் தலை-மனித உடல் கொண்ட மர்ம விலங்கு!! பீதியில் திருவண்ணாமலை மக்கள்!!

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் மர்ம விலங்கு தொடர்பான வதந்தி பரவி மக்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டின் தலையுடன் மனித உருவில் 4 விரல்கள் உள்ள உயிரினம் காட்டில்

செய்திகள்
இரவில் சிக்கன் சாப்பிட்ட நபர் காலையில் உயிரிழந்த சோகம்!! அதிர்ச்சி சம்பவம்!!

சென்னை தாம்பரத்தில் ஏற்பட்ட ஒரு துயர சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தாம்பரம் சேலையூர் அருகேயுள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிட நிறுவனத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நான்கு பேர்

தமிழ்நாடு
திருவள்ளூர் சரக்கு ரயில் விபத்து!! புதிய தண்டவாளம் பணி முடிந்ததா??

திருவள்ளூர் அருகே சமீபத்தில் நடந்த சரக்கு ரயில் விபத்து மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் ஏற்பட்ட இந்த விபத்தில் டீசல் டேங்கர் ரயிலின் வண்டிகள் தடம்புரண்டதால் பழைய தண்டவாளம் பல

கிருஷ்ணகிரி
நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜாலியாக சென்ற மாணவன்!!வழியில் காத்திருந்த எமன்!! பரிதாபமாக போன 3 உயிர்கள்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி கூட்டு சாலை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்து மூன்று பள்ளி மாணவர்களின் உயிர் பறிபோனது. இந்த சோகமான நிகழ்வால் அந்த மொத்த பகுதியும் துயரில் மூழ்கியுள்ளது. ஓசூர்

இது என்னடா புது புரளியா இருக்கு!! பணம் குட்டி போடும் எனக் கூறி ₹15 லட்சம் மோசடி!!

சென்னை: பணம் குட்டி போடும் எனக் கூறி ₹15 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒரு கும்பல் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் ஈட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறி,

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram