Article & News

Category: மாவட்டம்

P-shaped classrooms are operational from today
அரசியல்
ப வடிவ வகுப்பறை இன்று முதல் நடைமுறை!! கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தையே இனி இல்லை!! 

சென்னை: கேரள மாநிலத்தில் பள்ளி வகுப்பறைகளில் கடைசி இருக்கை மாணவர் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ப வடிவ வகுப்பறை அமைக்கப்பட்டு வருகின்றது. கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் ப வடிவ வகுப்பறைகள்

Human waste in the school water tank
கிரைம்
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு!! குடி போதை ஆசாமிகள் அட்டூழியம்!! 

திருவாரூர்: திருவாரூர் அருகே காரியங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் போதை ஆசாமிகள். இந்தப் பள்ளியில் காரியாங்குடி, இலங்கை சேரி மற்றும் நெம்மேலி ஆகிய

Actress Saroja Devi passed away today
இந்தியா
நடிகை சரோஜா தேவி இன்று காலமானார்!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! 

சென்னை: திரையுலகில் மூத்த நடிகை ஆன சரோஜா தேவி இன்று காலமானார். சரோஜாதேவியும் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக 1960 காலகட்டங்களில்

NainarNagendran
அரசியல்
சோறு கூட போடுறோம் ஆனா ஒட்டு இல்ல!! நாகேந்திரனை தலை குனிய வைத்த தொண்டர்!!

சென்னை, ஜூலை 14, 2025: தமிழகத்தில் ஒரு பாஜக தொண்டர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாகக் கூறப்படும் ஒரு பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “உங்களுக்கு சோறு கூட போடுவோம், ஆனா

கிரைம்
காதலியை ஏமாற்றி பணம் பறித்த இளைஞர்!! இளம்பெண் கொடுத்த புகாரில் கைதான பின்னணி??

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகேயுள்ள தெக்களூர் ஊராட்சியைச் சேர்ந்த இன்பராஜ் என்ற 23 வயது இளைஞர் திருத்தணியில் உள்ள ஒரு பிரபல மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆர்.கே.

கிருஷ்ணகிரி
3 வயது குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்!! சிறுவனின் நிலை என்ன??

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தாசனபுரம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாசனபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஈஸ்வர் மற்றும் மம்தா தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

கிரைம்
18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்!! போக்சோவில் கைதான பின்னணி??

செங்கல்பட்டில் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் சேர்ந்து நடத்திய தனியார் சிறுமிகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த 40 சிறுமிகள்

கோயம்புத்தூர்
போக்சோ வழக்கில் திருப்பம்!! 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து!! பின்னணி என்ன??

கோவை மாணவி மற்றும் இளைஞர் காதல் விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் கவனம் பெறுகிறது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்திருந்த மாணவி, பெற்றோர் விருப்பமின்றி காதலனுடன் சென்றதால், கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை என்ற

செய்திகள்
மாலை நேரமாகியும் வீடு திரும்பாத சிறுவர்கள்!! குளத்தில் சடலமாக மீட்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி கிராமத்தில்bசனிக்கிழமை நடந்த இந்த துயர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊருணி குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் மாதவன் (12), பாலமுருகன் (11) மற்றும் ஐஸ்வந்த் (10) நீரில்

செய்திகள்
அப்பா என்ற உறவுக்கே கலங்கம் ஏற்படுத்திய கொடூரர்கள்!! போக்சோவில் அடுத்தடுத்து கைதான பின்னணி??

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தையே நடுங்க வைக்கிறது. 50 வயது கட்டிடத் தொழிலாளி, குடும்பத்துடன் ஊட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரின் மனைவிக்கு 45 வயதாகிறது. வேலைவாய்ப்பு

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram