சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் (Post Graduate Assistant – PGT) மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-I
கோவை: கோவையில் உள்ள வடவள்ளி சேர்ந்த பெண்ணும், திருப்பூர் அவிநாசி பாளையத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் தற்போது இணையதளங்களில் பரவலாகி வருகிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கல்யாணம்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரை அடுத்த பட்லூர், சொக்கநாத மணியூரை சேர்ந்த கூலி தொழிலாளி சேகரின் மகன் ஜெயசூர்யா குமார். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார் ஜெயசூர்ய
தஞ்சாவூர் பெரிய கோவிலை தரிசித்து வருவதற்காக குமார், ஜெயா, நீலவேணி, துர்கா குழந்தைகள் மோனிஷா மற்றும் ஸ்டாலின் ஆகியோர் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு பயணம் செய்து வந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே விக்கிரவாண்டி
இன்று காலை கடலூரில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் ஏற்பட்ட பள்ளி வேன் மற்றும் ரயில் மோதிய விபத்து குறித்து எக்ஸல பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதியின் கேட்டை பூட்டாமல் விட்ட காரணத்தால் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புள்ளரம்பாக்கம் பகுதியில் அஜய் என்ற வாலிபர் ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார் அவர் அவரது படிப்பையும் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் கடந்த
கிரிக்கெட்: தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் திருப்பூர் அணி கோப்பையை வென்றது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் டி என் பி எல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று திருப்பூர் மற்றும் திண்டுக்கல்
கன்னியாகுமரி: ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரதட்சணை கொடுத்தும் கணவர் விட்டார் மேலும் பணம் கேட்டு வரதட்சணை கொடுமைப்படுத்தியதால் தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த
தேனி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் சுதர்சன். டெக் சூப்பர் ஸ்டார் என்ற youtube சேனல் நடத்தி வந்த பிரபல சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார்