Article & News

Category: மாவட்டம்

Women trapped in modern dowry!!
Uncategorized
நவீன வரதட்சனைக்குள் மாட்டிக்கொள்ளும் பெண்கள்!! உளவியல் அழுத்தங்கள் என்னென்ன? 

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற பின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பின் கடைசி நிமிடங்களில் கூறியதாவது, திருமண வாழ்க்கை தான் தற்கொலைக்கு காரணம்.

School student kidnapped and murdered!!
கிருஷ்ணகிரி
பள்ளி மாணவன் கடத்தி பீர் ஊற்றி கொலை!! காதலனுடன் தனிமையில் இருந்த காதலி கைது!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்துவிட்டு 50 அடி பள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவட்ட கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவரின் இளைய மகன்

Water is not flowing to the delta areas!!
அரசியல்
 முழு கொள்ளளவை எட்டியதால் மேட்டூர் அணை திறப்பு!! டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் போகவில்லை!!

சேலம்: சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணை மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக கனமழையால் நூறு அடிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு உறுதியான நிலையில்

கிருஷ்ணகிரி
13 வயது சிறுவன் மர்ம முறையில் மரணம்!! பின்னணி என்ன?? கிருஷ்ணகிரியில் பரபரப்பு!!

ஒசூர் அருகே அஞ்செட்டி பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ரோகித் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில், இன்று காலை சிறுவன் சடலமாக

செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டா?? சேலத்தில் பரபரப்பு!!

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, கருவூல

DMK election campaign begins
Uncategorized
திமுக தேர்தல் பரப்புரை தொடக்கம்!! வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் முதலமைச்சர்!! 

சென்னை: திமுக தலைவர் மற்றும் முதல்வரான மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாக சென்னையில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் பணியை தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தல் 2026 மே மாதத்தில்

Thaweka protest postponed
அரசியல்
தவெக போராட்டம் ஒத்திவைப்பு!! ஜூலை ஆறாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது ஏன்? 

திருபுவனம்: திருபுவனம் காவலர்கள் தாக்கப்பட்டதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாவிக்க தலைவர் மூன்றாம் தேதியான இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடலூர்
காதலிக்கு வீடு எழுதி தருவதாக கூறிய கணவன்!! மனைவியின் வெறிச்செயல்??

62 வயதான கொளஞ்சியப்பன் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வசித்து வந்தவர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி

செய்திகள்
கடன் சுமையால் பறிபோன மூன்று உயிர்கள்!! சென்னையில் பரிதாபம்!!

சென்னையின் புறநகர் புழல் அருகே இன்று ஒரு வீடு மூன்று உயிர்களின் சுமையால் சோகத்தில் மூழ்கியுள்ளது. கதிர்வேடு பிரிட்டானியா நகரில் வசித்து வந்த செல்வராஜ் (57) தனது குடும்பத்துடன் சிறப்பாக வாழ்ந்து வந்தார். அரியலூர்

Trench jumping incident
Uncategorized
 வேலூர் கோட்டை!! செல்போனை பறித்து தப்பிக்க முயற்சி!! அகழியில் குதித்த சம்பவம்!! 

வேலூர்: வேலூர் சிறப்புகளில் ஒன்று வேலூர் கோட்டை. இந்த கோட்டைக்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா  பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவரிடம் செல்போனை பறித்து

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram