Article & News

Category: மாவட்டம்

Terrorists who were hiding
இந்தியா
 தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள்!! 30 ஆண்டுகளுக்குப் பின் அபூபக்கர் சித்திக், முகமது அலி கைது!! 

சென்னை: கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பக்ருதீன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கூட்டாளிகளான பண்ணா இஸ்மாயில் பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில்

செய்திகள்
8 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!! காவல் உதவி ஆய்வாளர் மீது பாய்ந்த போக்சோ!!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் வசிக்கும் ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் ராஜி மீது, 8 வயது சிறுமிக்கு மயக்க

செய்திகள்
புதுச்சேரி, உத்தரப் பிரதேசம் மற்றும் கும்பகோணத்தில் தொடர்ச்சியாக பலியான குழந்தைகள்!! கவனக்குறைவே காரணமா??

புதுச்சேரி சேதராப்பட்டு புதுகாலனி கண்ணப்பன் என்பவர் விறகு அடுப்பில் மீன் குழம்பு சமைத்து கொண்டிருந்தார். அதே சமயம் அருகே விளையாடிய அவரது குழந்தை, தவறி சட்டியில் விழுந்தது. அந்த கொந்தளிக்கும் சூடு குழந்தையின் சிறிய

செய்திகள்
வரதட்சணையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!! 4 நாட்களில் சிதைந்த திருமண வாழ்க்கை!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள முஸ்லிம் நகரைச் சேர்ந்த லோகேஸ்வரி (24) என்ற பட்டதாரி இளம்பெண், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருடன் அண்மையில் திருமணம் செய்து

Chidambaram Nataraja Temple
ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவில்!! ஆனித் திருமஞ்சன தேரோட்டம் விமர்சியாக கொண்டாடப்பட்டது!!

சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆணி தேரோட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில்

Kumbabhishekam at Tiruchendur temple!
அறியவேண்டியவை
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்!! 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரம்!! 

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய

The teacher is responsible for my death.
கிரைம்
என் மரணத்திற்கு ஆசிரியர் தான் காரணம்!! மாணவனின் தற்கொலை கடிதம்!! 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த மாத கோட்டை ரோஸ்லின் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். சீனிவாசனின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு ஸ்ரீராம் என்ற மகன் உள்ளார். தஞ்சை புதிய பஸ் நிலையம்

செய்திகள்
தமிழகத்தில் Swiggy மற்றும் Zomato-க்கு தடையா?? ஹோட்டல்கள் சங்கம் விடுத்த எச்சரிக்கை!!

சென்னையில் பெரும்பாலான மக்கள் Swiggy, Zomato போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலிகள் மக்களுக்கு வீட்டில் சமைத்து சாப்பிடும் நேரத்தை சேமிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த செயலிகள் விருப்பமான

Vijay warns that DMK will lose in 2026!!
அரசியல்
2026 இல் திமுக தோல்வி அடையும் விஜய் எச்சரிக்கை!! இதுவரை 24 காவல் மரணங்கள்!! 

திருப்புவனம் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நேரடி கண்காணிப்பில் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் விசாரணைக்கு

செய்திகள்
பேருந்திற்கும் ரயிலுக்கும் ஒரே டிக்கெட்டா?? போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு!!

சென்னையில் இன்று ஜூலை 1ம் தேதி முதல் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இனிமேல் மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே டிக்கெட்டின் மூலம் பயணிக்க முடியும் என்ற புதிய

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram