திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி, நாயனசெருவு பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (29) கூலி
சென்னை: வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அவர் சூளுரை எடுத்துள்ளார். தேர்தல் களத்தில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி பெற
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முருகேசன் திருமணமாகி விமலா இராணி என்ற பெண்ணுடன் குடும்பம்
மேட்டூர்: காவிரி டெல்டா நீர் பாசனத்தின் ஜீவ நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. மேட்டூர் அணையானது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த குடும்ப கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்த டார்வின் (46) என்ற தொழிலாளி, தனது மனைவி பவிதா நித்யசெல்வி (39) மீது
சென்னை : தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கிறது. இதன்படி இரண்டு நாட்களுக்கு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்றவர், நெல்லை–தென்காசி மெயின் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பி.எட் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
பெற்றோரை இழந்து வாழ்க்கையின் நெருக்கடியில் சிக்கிய பாண்டி மீனாவுக்கு தந்தைபோல் நிழலாய் இருந்து திருமணம் செய்து வைத்த பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அன்பின் மூலம் மனங்களை வென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஓர் ஆம்புலன்ஸ் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ அவசர சேவைக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸிலேயே பாதுகாப்பு முறை தவறியதால், நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. குன்னூர் ஓட்டுப்பட்டறையிலிருந்து
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த இளம் பெண்ணின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனியன் தொழில் அதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா (27), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் காங்கிரஸ் மாவட்ட