
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே சாலையோரத்தில் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்ட காரிலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்டைக்குளம் பகுதியில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில்