Article & News

Category: மாவட்டம்

கிரைம்
பெற்றோரை எதிர்த்து காதலியை கரம் பிடித்த வாலிபர்!! காதல் திருமணம் கொடூர கொலையோடு முடிவு!!

சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்து வந்த கலையரசன் (23) தனது காதலி தமிழரசியை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. திருமண வாழ்க்கையின்

அரசியல்
அஜித்குமாரின் மரணம்!! தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ஏற்பட்ட விசாரணை மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த நிகிதா என்ற பெண்ணின் தங்க நகைகள் காரிலிருந்து திருடப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார்

செய்திகள்
திருநங்கை ஷிவினுக்கு அடித்த லக்!! எத்திராஜ் கல்லூரியின் அறிவிப்பு!!

தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த திருநங்கை ஷிவின் பழனிவேல், தன்னுடைய விடாமுயற்சி மற்றும் உறுதியால் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை முறியடித்து, சென்னையின் புகழ்பெற்ற எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் (B.Com

Meteorological Center warning
இந்தியா
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம்!!

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி அடுத்த ஏழு இனங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகளை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Ramdas turned into a child!!
அரசியல்
குழந்தை போல் மாறிய ராமதாஸ்!! காங்கிரஸ் மற்றும் விசிக மீது ஏன் திடீர் பாசம்? அன்புமணி சரமாரி கேள்வி? 

சென்னை: பாமக சமூக ஊடகப்பிரிவு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அதில் வயது முதிர்வின் காரணமாக ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார் போலும் என்று பேசினார். மேலும் ஐந்து ஆண்டுகளாக பாமக நிறுவனர்

செய்திகள்
திருமணத்திற்காக கணவனை ஏமாற்றிய இளம் பெண்!! கைதான பின்னணி என்ன??

அரசு அதிகாரி என அடையாளம் காட்டி வங்கி மேலாளரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த நவீன்குமார் (29) கோவை நகரில் உள்ள ஒரு

The father who killed his daughter!!
கடலூர்
திருமண விவகாரத்தில் மகளை கொலை செய்த தந்தை!! போலீசில் 

கடலூர்: சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை கழுத்தறுத்து கொலை செய்து தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அர்ஜுனன் என்பவர். இவருக்கு இரண்டு

அறியவேண்டியவை
த்ரிஷா பரிசளித்த இயந்திர யானை!! களைகட்டிய கோயில் வளாகம்!!

விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு திரிஷா இயந்திர யானை ஒன்றை பரிசளித்துள்ளார். இது பார்ப்பதற்கு உண்மையான யானை போல் தோற்றமளிக்கிறது. மேலும் அது யானை என்ன என்ன

Parikara Pooja!! Fake preacher arrested!!
கிரைம்
பரிகார பூஜை  என சொல்லி நெற்றியில் கத்தி குத்து!! போலி சாமியார் கைது!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதிக்கு அடுத்து உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகரை சேர்ந்த சிவக்குமார் தன்னை சாமியார் அறிவித்துக் கொண்டு வந்துள்ளார். போலி சாமியார் சிவகுமார் தனது வீட்டில் சாமி சிலை ஒன்று

A case can be filed against the students!!
கிரைம்
பேருந்தில் படிக்கட்டில் பயணம்!! மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம்!! உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மதுரை: பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் தினம் தோறும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram