234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
புதுக்கோட்டை நகரின் மிகவும் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தின் பின்புறப் பகுதியில் இன்று (மார்ச் 19, 2026) ஒரு அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு வசித்து வரும்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சி விழாவைப் முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதன்படி, விழுப்புரம் – திருநள்ளாறு – நாகப்பட்டினம்
வெளுத்து வாங்கப்போகும் மழை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மக்களே உஷார்.. சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழையின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை
சென்னை: திமுகவுக்கு எதிராக அதிமுக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “உருட்டுக்களும் திருட்டுகளும்” என்ற பெயரில் புதுக்கோட்டையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ஏற்கனவே மக்களை
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஜூலை 11, 2025 – புதுக்கோட்டை மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 46 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முருகேசன் திருமணமாகி விமலா இராணி என்ற பெண்ணுடன் குடும்பம்
புதுக்கோட்டை: புதுச்சேரி மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சராக உள்ள தேனி ஜெயக்குமார் இன்று காலை ஒரு அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, அவரது காரில் பயணித்தபோது விபத்துக்குள்ளானார். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு அருகே
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்துக்கு சேர்ந்த 30 முதல் 35 வயதுக்குட்பட்ட 843 தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் பணி செய்ய தமிழ்நாட்டின் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வேலைக்கு வந்திருந்தனர். இவர்கள் வேலை செய்யும் காலப்பகுதியில், ஊட்டச்சத்து