234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள ஒரு கிராமத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி, பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில்
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு குடும்பத்துடன் காரில் பயணம் செய்த ஐடி பெண் உபாசனா (28), கூகுள் மேப் காட்டிய குறுக்கு வழியை பயன்படுத்திய போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியிட மாற்றம்
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சுமார் 30 பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து, இன்று மதியம் உத்தமசோழபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்துக்குள்ளானது. பயணத்தின் போது திடீரென பேருந்தின் பிரேக் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவிய தகவலால் கடந்த சில தினங்களாகப் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் குவித்து வருகின்றனர். இந்தச் சூழலில்,
சென்னையின் பிரதான சமையல் எரிவாயு விநியோக மையமான எண்ணூர் இண்டேன் பாட்டிலிங் பிளாண்டில் (Ennore Indane Bottling Plant) இருந்து சிலிண்டர் விநியோகம் பாதியாகக் குறைந்துள்ள செய்தி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாகச்
விளையாட்டு விபரீதமானது ஏர் டியூப் மூலம் ஆசனவாயில் காற்றைச் செலுத்திய இளைஞர் சேலத்தில் ஒரு பகீர் சம்பவம் சேலம்: சேலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் தனது காதலனாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் உச்சகட்டமாக அரங்கேறிய இந்த கொலை
சேலத்தில் இன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சிறப்புப் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், பல அதிரடித் தீர்மானங்களுடன் தொடங்கியது. ஆனால், கூட்டத்தின் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது.