234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சி விழாவைப் முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதன்படி, விழுப்புரம் – திருநள்ளாறு – நாகப்பட்டினம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று அதிகாலை நிகழ்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது வீட்டில் இன்று காலை சமையல்
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து மிகத் தெளிவான மற்றும் நம்பிக்கையான ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான சில கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்கு
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நிதிப் பகிர்வு தொடர்பாக நீண்ட நாட்களாக மோதல் நிலவி வரும் சூழலில், சிவகங்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெறுகிறது. “மத்திய அரசு நிதி நெருக்கடிகளைக்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று (ஜனவரி 30, 2026) சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தென் மாவட்ட மக்களின் ஆதரவைத்
திருபுவனம்: திருபுவனம் காவலர்கள் தாக்கப்பட்டதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாவிக்க தலைவர் மூன்றாம் தேதியான இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருப்புவனம் அஜித் குமார் காவல் நிலையத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நேரடி கண்காணிப்பில் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்தில் விசாரணைக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ஏற்பட்ட விசாரணை மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த நிகிதா என்ற பெண்ணின் தங்க நகைகள் காரிலிருந்து திருடப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார்
விழுப்புரம்: விழுப்புரம் திண்டிவனம் அருகே தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரம்மதேச நல்லாளம் கூட்டுச் சாலையில் எப்போதும் போல் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு வாகன