சென்னை: கோயம்புத்தூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு
சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் உணவை சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில்
தென்காசி: தென்காசி, ஜூலை 10: தென்காசி நகரப் பகுதியில் இன்று பகல் ஒரு நகைக்கடையில் போலி நகையைக் கொடுத்து, அதற்கு ஈடாக தங்க நகைகளைத் திருடிச் சென்ற 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்றவர், நெல்லை–தென்காசி மெயின் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பி.எட் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு சீசன் ஆரம்பித்த காரணத்தினால் மக்கள் கூட்டம் நாள்தோறும் அடையாளமாக வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த இடம் முழுவதும் மழை பெய்யும் காலங்களில் அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதன் காரணமாக
தென்காசி: தென்காசி அருகே தங்க நகைகளுக்கு பாலிஷ் போடுவது போல் நடித்து நூதன திரட்டில் ஈடுபட்ட ஆறு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலடிப்பட்டியில் கடந்த
தென்காசி: தென்காசியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் தொடர்ந்து ஆறாக உயர்ந்துள்ளது பலி எண்ணிக்கை. முதியோர் காப்பகத்தில் உணவு உவமை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி: மதுரையில் இருந்து வந்த பேருந்தின் ஆக்சில் கடையநல்லூர் அருகே உடைந்ததால் பின் சக்கரங்கள் பேரிங் உடன் நடுரோட்டில் ஓடின. நிலைகுலைந்த பேருந்து சாலையில் உரசியப்படி நின்றது. மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் மதுரை கோட்ட
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் நடந்த ஒரு குடும்ப விபத்து தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான முத்துப்பாண்டியன் (வயது 38), இரவு நேர