Article & News

Category: தென்காசி

கிரைம்
மௌனத்தால் மறைக்கப்பட்ட மரணம்!! மனசாட்சியால் வெளிவந்த உண்மை!!

தென்காசி – நாடானூர் ஒரு அமைதியான கிராமம். காலையில் ஆடுகளின் மந்த ஒலி, மாலை நேரத்தில் வானத்தில் பறக்கும் கொக்கு கூட்டங்கள். ஆனால் அந்த அமைதியின் பின்புறம் 10 மாதமாக ஒரு உண்மை அழுகிக்

Due to heavy rain warning!!
இந்தியா
தமிழத்தில் பள்ளிகள் விடுமுறை.. கனமழை எச்சரிக்கை காரணம்!!

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு

Pakistan supporters in Tamil Nadu!! NIA surrounded!!
இந்தியா
தமிழகத்தில் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்!! சுற்றிவளைத்த என்ஐஏ !! 

சென்னை:  ராமநாதபுரம், தென்காசி, கோவை ஆகிய தமிழகத்தின் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை பரப்பியதாக புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 30 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. கடந்த மாதம் ஏப்ரல் 22

Districts likely to receive heavy rain!!
Uncategorized
தமிழ்நாட்டின் மழை நிலவரம்.. கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்!!

  சென்னை:  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை

கிரைம்
குழந்தை குடிக்கும் பாலில் கலப்படம்!! தென்காசியில் அரங்கேறிய அடுத்த கொடுமை!!

சமீபத்தில் தென்காசியில் அசைவ உணவு சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆகி முதியோர் இல்லத்தில் நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையே பெருந்துயரில் ஆழ்த்தியிருந்தது. அந்த பதற்றம்

The death in the orphanage!!
செய்திகள்
ஆதரவற்றோர் இல்லத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு!! உணவே விஷமா!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டியபுரத்தில் அமைந்துள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உணவுக்கு பின்னர் ஏற்பட்ட பரிதாபமான நிலைமை அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இல்லத்தில் வசித்து வந்தவர்கள், கடந்த இரவு எப்போதும் போல இரவு

LIST OF DISTRICTS!! Chance of rain!!
காஞ்சிபுரம்
வெயிலின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட்!! மழைக்கு வாய்ப்பு!!

  சென்னை: தமிழ்நாட்டில் இன்று மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் லிஸ்ட்  அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. சென்னையில் இன்று காலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால்

கிரைம்
வீட்டுக்குள் நடந்த கொடூரம்!! தென்காசியில் தூங்கிக் கொண்டிருந்த பெண் படுகொலை!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த திடீர் கொலை சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவர் அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி உமா

Rain warning in various districts of Tamil Nadu
கன்னியாகுமரி
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!! ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்களின் லிஸ்ட்!! 

கோவை :  வடமேற்கு வங்கக்கடலில் காற்றளவுக்கு தாழ்வு நிலை நிலவுவதால் நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி திருநெல்வேலி

Monsoon warning
அரியலூர்
ரெட் அலர்ட் எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா!! பருவமழை எச்சரிக்கை!!

சென்னை: கோவை மாவட்டம் மலைப் பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால் சிவப்பு

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram