234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவில். இங்குள்ள தனிச்சன்னதியில் வீற்றிருப்பவர்தான் ரிண விமோசன லிங்கேஸ்வரர். “ரிணம்” என்றால் கடன், அதிலிருந்து விமோசனம் (விடுதலை)
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விவசாயிகளை மையப்படுத்தி பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். காவிரி டெல்டா மக்களின்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பையும் கடுமையாகச் சாடியுள்ளார். தன்னை அரசியலில் முடக்க இரு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயிகளின் மகத்துவத்தைப் போற்றும் வகையில் மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான டெல்டா விவசாயிகளின் கண்களைக்
வெளுத்து வாங்கப்போகும் மழை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மக்களே உஷார்.. சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழையின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை
தஞ்சாவூர்: ராஜேந்திர சோழனுக்கு அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் என்ற பெருமை உண்டு. அந்த வகையில் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் முப்பெரும்
தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி கிராமத்தில்bசனிக்கிழமை நடந்த இந்த துயர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊருணி குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் மாதவன் (12), பாலமுருகன் (11) மற்றும் ஐஸ்வந்த் (10) நீரில்
தஞ்சாவூர் பெரிய கோவிலை தரிசித்து வருவதற்காக குமார், ஜெயா, நீலவேணி, துர்கா குழந்தைகள் மோனிஷா மற்றும் ஸ்டாலின் ஆகியோர் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு பயணம் செய்து வந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே விக்கிரவாண்டி