Article & News

Category: தூத்துக்குடி

deep-depression-bay-of-bengal-9-ports-signal-1-chennai-cuddalore-puducherry-alert
சென்னை
புயலாக மாறுகிறதா?? வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! 9 துறைமுகங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு!!

வங்கக்கடலில் அதிரடி மாற்றம் ‘ஆழ்ந்த’ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – சென்னை உட்பட 9 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (ஜனவரி 8) காலை

tiruchendur-ayyappa-devotees-van-accident-13-injured-canal-plunge
தமிழ்நாடு
வாய்க்காலில் கவிழ்ந்த பக்தர்கள் வேன்!! திருச்செந்தூர் அருகே கோர விபத்து!! 13 ஐயப்ப பக்தர்கள் படுகாயம்!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இன்று அதிகாலை ஐயப்ப பக்தர்கள் சென்ற சுற்றுலா வேன் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 13 பக்தர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்

Tiruchendur #MuruganTemple
இந்தியா
முருகனைப் பார்க்க இப்படியா?? திருச்செந்தூரில் 10 அடி உயர இரும்புக்கேட்..தாவிக்குதித்த பக்தர்கள்!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், அதிகாலை 1.00 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டபோது, அங்கு நிலவிய

OmMuruga
ஆன்மிகம்
8 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்!! திருச்செந்தூரில் அலைமோதும் மக்கள் கூட்டம்!! மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்!!

புதிய ஆண்டு பிறக்கும்போது இறைவனின் ஆசியுடன் தொடங்க வேண்டும் என்ற நம்பிக்கையில், 2026-ம் ஆண்டின் முதல் நாளான இன்று தமிழகத்தின் முக்கியத் திருத்தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம்

Kumbabhishekam at Tiruchendur temple!
அறியவேண்டியவை
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்!! 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரம்!! 

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை ஏழாம் தேதி சுப்பிரமணிய

Shocking information in the letter!!
கிரைம்
பழங்குடி மாணவர் தற்கொலை!! பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!! கடிதத்தில் திடுக்கிடும் தகவல்!! 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அடுத்த திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவ புரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் திருமணி தம்பதிகள். இவர்களது மகன் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று 

செய்திகள்
திடீரென ஏசி வெடித்து சிதறியதால் வீடு முழுவதும் பரவிய தீ!! உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனின் நிலை என்ன??

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை பகுதியில் ஏசி வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசூர் பனைவிளையைச் சேர்ந்த ரவி, ஒரு தோட்டத் தொழிலாளி. இவர், அப்பகுதியில்

அரசியல்
தவெக புஷி ஆனந்துக்கும், மாவட்ட பொறுப்பாளர் அஜிதாவுக்குமான மோதல்!! அதிருப்தி அடைந்த தொண்டர்கள்!!

தவெக கட்சி தொடங்கிய முதல் கட்சி மாநாட்டிலேயே தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக அஜிதா பதவி வைத்துள்ளார். இவரது அண்ணன் ஆரம்பத்தில் விஜய் ரசிகராக இருந்த போதிலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திமுகவில் இணைந்து பணியாற்ற

அறியவேண்டியவை
செய்யாத செலவை செய்ததாக கூறும் மின்வாரியம்!! அதிகரிக்குமாம் மின் கட்டணம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் எஸ் இ பி சி என்கின்ற மின்வாரியப் பவர் நிறுவனம் 525 மெகாவாட் உற்பத்திக்கான அனல் மின் நிலையத்தை சில வருடங்களுக்கு முன் தொடங்கி இருந்தது. இதற்கு கடந்த 1988 ஆம்

அரசியல்
வாய்ச் சொல்லில் மட்டும் தமிழை வளர்க்கும் திமுக அரசு!! குற்றங்களை அடுக்கிய சீமான்!!

திருச்செந்தூரில் குடமுழக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு அறப்போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடப்பரசின் அனுமதி பெற்று முறையாக நடத்தப்பட இருந்தது. போராட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram