Article & News

Category: திருநெல்வேலி

Chance of heavy rain today
கன்னியாகுமரி
இன்று கன மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மாவட்டங்களில் லிஸ்ட் இதோ!! 

சென்னை: வடக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு– வடமேற்கு திசை மற்றும் மேற்குவங்கம்– வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று நகர கூடும். இதன்

Heavy rain warning for 10 districts tomorrow
கன்னியாகுமரி
நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!!

சென்னை – தமிழகத்தில் நாளை (ஜூலை 18) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென்மேற்குப்

செய்திகள்
22-வது வயதில் ஐ.ஏ.எஸ்!! நெல்லைச் செல்வனின் சிறப்பு பயணம்!!

தமிழ்நாட்டில் 55 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய ஆட்சியராக அருண்ராஜ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் தற்போது பெரம்பலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம்

Districts likely to receive heavy rain!!
Uncategorized
தமிழ்நாட்டின் மழை நிலவரம்.. கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்!!

  சென்னை:  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களுக்கு இன்று மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை

Double benefit from the rain!!
ஈரோடு
மழையால் டபுள் பெனிபிட்!! அதிகரித்தது நீர் மின் உற்பத்தி!! 

 சென்னை : மழைக் காலங்களில் நீரை அணையில்  சேமித்து பிறகு அதை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தி வருகிறது நீர்மின் நிலையம். கோடை காலத்தில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால்  மாத தொடக்கத்தில் 100 மெகாவாட்டுக்கு

Summer vacation is over and school is open Here are the details of special buses
சென்னை
கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு!! சிறப்பு பேருந்துகளின் விவரம் இதோ!!

tamilnadu: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள்  மீண்டும் திறக்கப்படுகிறது ,கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் மற்றும் மக்கள்  தங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல  தமிழக அரசு போக்குவரத்து கழகம்  சிறப்பு பேருந்துகளை இயக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

4-people-sentenced-to-life-in-murder-case
கிரைம்
பிரபல ரவுடி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!! ஒருவருக்கு தூக்கு தண்டனை!!

Tirunelveli: திருநெல்வேலியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையம் பாளையம்செட்டிகுளத்தை சேர்ந்த வைகுண்டம் இவருக்கு வயதை 45 இவர் மீது

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram