Article & News

Category: திருப்பூர்

அரசியல்
தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி!! தனித்து களமிறங்கும் விஜய்??

  234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி

அரசியல்
விஜய் அறிவித்த வேட்பாளர்களின் பட்டியல்!! சூடு பிடிக்கும் அரசியல் களம்!!

இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.   வேட்பாளர் பட்டியல்,   பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்

Chance of heavy rain today
கன்னியாகுமரி
இன்று கன மழைக்கு வாய்ப்பு!! புதிய காற்றழுத்த காரணமாக வலுப்பெறும் நிலை!!

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 12 மணி நேரத்தில் நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் காரணத்தினால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா,

Murderer Manikandan killed in encounter
தமிழ்நாடு
திருப்பூரில் சண்முகவேல் கொலை!! கொலையாளி மணிகண்டன் என்கவுண்டரில் பலி!!

திருப்பூர்: திருப்பூரில் பிரபல ரவுடி சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலையாளி மணிகண்டன் காவல் துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Rs. 30 lakh relief fund for the family of the slain assistant inspector
கிரைம்
கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ 30 லட்சம் நிதி!! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே குடிபோதையில் ரகளை செய்த கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (வயது 45) குடும்பத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.30 லட்சம் நிவாரண நிதி

Tiruppur Tamilans team won the trophy.
இந்தியா
கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி!! திண்டுக்கல் அணி படுதோல்வி!!

கிரிக்கெட்: தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் திருப்பூர் அணி கோப்பையை வென்றது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் டி என் பி எல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று திருப்பூர் மற்றும் திண்டுக்கல்

Women trapped in modern dowry!!
Uncategorized
நவீன வரதட்சனைக்குள் மாட்டிக்கொள்ளும் பெண்கள்!! உளவியல் அழுத்தங்கள் என்னென்ன? 

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற பின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பின் கடைசி நிமிடங்களில் கூறியதாவது, திருமண வாழ்க்கை தான் தற்கொலைக்கு காரணம்.

கிரைம்
திருப்பூரில் திருமணமான புதுப்பெண் உயிரிழப்பு!! காரணம் வரதட்சணையா??

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த இளம் பெண்ணின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனியன் தொழில் அதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா (27), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் காங்கிரஸ் மாவட்ட

செய்திகள்
வாழ்க்கை துணை கிடைக்காத ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!! திருப்பூரில் சோகம்!!

திருப்பூர் மாவட்டத்தில் ஒரு இளம்பெண் தனது தனிமையின் வேதனையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்மதி (வயது 25), கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் நகரில் உள்ள

Trespassing in the school premises!!
Uncategorized
பள்ளி வளாகத்தில் அத்துமீறல்!! மது அருந்திய கும்பல்!! ஆசிரியர் மீது பெட்ரோலை வீசிய சம்பவம்!! 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி  ஆசிரியர் மீது பெட்ரோலை எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது குலாம் தஸ்தகீர் (46) என்பவர் ஆசிரியராக இருக்கிறார். வழக்கம்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram