234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
சென்னை (ஜனவரி 23, 2026): கடந்த சில நாட்களாகப் பனிமூட்டமும், வறண்ட வானிலையுமே நிலவி வந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் மழைக்கான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய
திருவண்ணாமலையில் பக்தி வெள்ளம்: மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு விடிய விடிய கிரிவலம் வந்த பக்தர்கள்! திருவண்ணாமலை: ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில், மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூர கிரிவலப்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நள்ளிரவில் அரங்கேறியுள்ள இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கீற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தம்பதியை, மர்ம நபர்கள் வீட்டின்
திருவண்ணாமலை மாவட்டத்திற்குப் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கவும் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அண்ணாமலையார் மண்ணில் நின்று தனது ஓராண்டு கால ஆட்சி குறித்த
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் மர்ம விலங்கு தொடர்பான வதந்தி பரவி மக்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டின் தலையுடன் மனித உருவில் 4 விரல்கள் உள்ள உயிரினம் காட்டில்
திருவண்ணாமலை: மூன்று வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலுள்ள வனாந்தூரை சேர்ந்த கலைச்செல்வி (32) கடந்த 2016ஆம் ஆண்டு காவல்துறையில் பணியாற்ற ஆரம்பித்தவர். சுறுசுறுப்பான மற்றும் நேர்மையான காவல் அதிகாரியாக இருந்த இவர், தற்போது சென்னை டிஎஸ்பி அலுவலகத்தில்
சமீப காலமாகவே கத்திக்குத்து, துப்பாக்கி சூடு ஆகியவை மிக எளிமையாக நடைபெற்று வருகின்றது. சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கோவத்தில் அடுத்தவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் சண்டையிட்டு உயிர் போகும் அளவிற்கு செய்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக