234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவிய தகவலால் கடந்த சில தினங்களாகப் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் குவித்து வருகின்றனர். இந்தச் சூழலில்,
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக, இந்தியாவில் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னையில்
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள சனி பெயர்ச்சி விழாவைப் முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதன்படி, விழுப்புரம் – திருநள்ளாறு – நாகப்பட்டினம்
சென்னை (ஜனவரி 23, 2026): கடந்த சில நாட்களாகப் பனிமூட்டமும், வறண்ட வானிலையுமே நிலவி வந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் மழைக்கான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய
விழுப்புரம்: பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திரு வி க வீதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செல்போனில் நேரத்தை வீணடிக்காதே என்று கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்த
விழுப்புரம்: விழுப்புரம் திண்டிவனம் அருகே தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரம்மதேச நல்லாளம் கூட்டுச் சாலையில் எப்போதும் போல் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு வாகன
சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் 25ஆம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு