234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த தவெக. இன்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய விஜய் இவர்கள் அனைவரும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என கூறினார். திருத்தணி சத்யகுமார் இராணிப்பேட்டை – காந்திராஜ் கும்மிடிப்பூண்டி
இன்று 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அறிவித்தது இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பாளர் பட்டியல், பெரம்பூர் – விஜய் திருச்சி கிழக்கு – விஜய் வில்லிவாக்கம் – ஆதவ்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற 62 வயதான அம்புஜம் என்ற மூதாட்டி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகும்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று பரவிய தகவலால் கடந்த சில தினங்களாகப் பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகள் குவித்து வருகின்றனர். இந்தச் சூழலில்,
விருதுநகர்: தமிழகத்தின் சமையலறைகளில் ‘இதயம்’ என்ற பெயரை நீக்க முடியாத ஒரு பிராண்டாக மாற்றிய சாதனைக் கலைஞர், ‘இதயம்’ குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. வி.ஆர். முத்து (V.R. Muthu) அவர்கள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சனாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் கோயிலில் சிலை உடைக்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நெல்லை மண்டல ஆலோசனை கூட்டம், கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சாதாரண ஆலோசனைக் கூட்டமாகவே கருதப்பட்ட இந்த நிகழ்வு, கட்சி உள்ளமைப்புக்கும் அதன் தலைமை மீதான
விருதுநகர் அருப்புக்கோட்டையில் உள்ள அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு திரிஷா இயந்திர யானை ஒன்றை பரிசளித்துள்ளார். இது பார்ப்பதற்கு உண்மையான யானை போல் தோற்றமளிக்கிறது. மேலும் அது யானை என்ன என்ன
விருதுநகர்: தமிழ்நாட்டின் காஷ்மீர் என திடீரென வைரலாகி வரும் கூமாம்பட்டி ஒரு சிறிய கிராமம் அங்கு இருக்கும் அணையில் குளிப்பதற்கும் அல்லது மீன் பிடிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களை
விருதுநகர்: சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்ட் ஆகி வரும் கூமாம்பட்டி கிராமம். கூமாம்பட்டி கிராமத்தை தற்போது சுற்றுலா பயணிகள் இணையதளத்தில் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கூமாம்பட்டி கிராமம்