Article & News

Category: விருதுநகர்

Priests who drank alcohol and had fun
தமிழ்நாடு
மது அருந்தி மஜா செய்த அர்ச்சகர்கள்!! பெண்கள் மீது விபூதி அடித்து விளையாட்டு!! தட்டி தூக்கிய காவல்துறை!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வந்த கோவில் கும்பாபிஷேக பணிக்காக வந்த நான்கு அர்ச்சகர்கள் மது அருந்திவிட்டு ஆபாச அரைகுறை ஆடையில் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியானது. இவரு இவர்கள் நடனமாடும்

கிரைம்
16 வயது  சிறுமியின் 7 மாத கர்ப்பம்!! கணவனை கைது செய்த போலீசார்!!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 16 வயது சிறுமியுடன் திருமணம் செய்த 27 வயது இளைஞர் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்லக்கவுண்டன்பட்டி மேற்கு

செய்திகள்
புகையிலை உபயோகித்த மாணவனை கண்டித்த பெற்றோர்!! மாணவன் எடுத்த முடிவு!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவன், சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்துக்குப் பிறகு கடும் மன உளைச்சலுக்குள்ளானதாக கூறப்படுகிறது. புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டில்

செய்திகள்
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!! பரிதாபமாக பலியான தொழிலாளர்கள்!!!

விருதுநகர் மாவட்டம்: காரியாப்பட்டி அருகே வடகரை பகுதியில் அமைந்துள்ள யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

11th class exam result released
அரியலூர்
வெளியானது 11-ம் வகுப்பு தேர்வு முடிவு!! முதலில் யார்?? கடைசியில் யார்??

தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வெளியிட்டார்.  10-ஆம் வகுப்பு  பொதுத் தேர்வினை  9,13,036 மாணவர்கள்  எழுதினர்.மேலும் 11ஆம்

Famous YouTubers arrested under the Gangster Act!! Case of taking pornographic reels??
கிரைம்
பிரபல யூட்யூபர்கள் குண்டர் சட்டத்தில் கைது!! ஆபாசமாக ரீல்ஸ் எடுத்த வழக்கு??

ஸ்ரீவில்லிபுத்தூர்; கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் இவருக்கு வயது 54 இவர் மக்கள் பார்வை என்ற youtube சேனல் நடத்தி வருகிறார். மேலும் மற்றொருவர் திவ்யா கள்ளச்சி என்ற youtube சேனலை தஞ்சாவூரைச்

The cruel man who killed his mother-in-law
கிரைம்
மாமியாரை கொலை செய்த கொடூரன்!! மடக்கிப் பிடித்து போலீசார்??

விருதுநகர்: ராமநாதபுரம் பார்த்திபன் ஊரைச் சேர்ந்த காளிதாஸ் சில ஆண்டுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்தார். அதே பட்டாசு ஆலைக்கு சிவகாசி காமராஜர் காலனி சேர்ந்த மாரீஸ்வரி என்பவர்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram