விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வந்த கோவில் கும்பாபிஷேக பணிக்காக வந்த நான்கு அர்ச்சகர்கள் மது அருந்திவிட்டு ஆபாச அரைகுறை ஆடையில் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியானது. இவரு இவர்கள் நடனமாடும்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 16 வயது சிறுமியுடன் திருமணம் செய்த 27 வயது இளைஞர் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புல்லக்கவுண்டன்பட்டி மேற்கு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவன், சமீபத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்துக்குப் பிறகு கடும் மன உளைச்சலுக்குள்ளானதாக கூறப்படுகிறது. புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டில்
விருதுநகர் மாவட்டம்: காரியாப்பட்டி அருகே வடகரை பகுதியில் அமைந்துள்ள யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 9,13,036 மாணவர்கள் எழுதினர்.மேலும் 11ஆம்
ஸ்ரீவில்லிபுத்தூர்; கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் இவருக்கு வயது 54 இவர் மக்கள் பார்வை என்ற youtube சேனல் நடத்தி வருகிறார். மேலும் மற்றொருவர் திவ்யா கள்ளச்சி என்ற youtube சேனலை தஞ்சாவூரைச்
விருதுநகர்: ராமநாதபுரம் பார்த்திபன் ஊரைச் சேர்ந்த காளிதாஸ் சில ஆண்டுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்தார். அதே பட்டாசு ஆலைக்கு சிவகாசி காமராஜர் காலனி சேர்ந்த மாரீஸ்வரி என்பவர்