
தைப்பூசத் திருவிழாவையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பொதுவாகப் பொங்கல் முடிந்து வரும் தைப்பூசத்திற்கு தென் மாவட்டங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனைச் சமாளிக்கத் தெற்கு ரயில்வே எப்போதும்