
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.1003 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கண்ணாடி தயாரிப்பு ஆலையை தமிழக முதலமைச்சர் இன்று (வெள்ளிக்கிழமை) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.