
மும்பை: வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்த மகத்தான வெற்றியில் முக்கியப்

முதல் முறையாக ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் அணிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின்