லண்டன் ஓவல்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
மேஷம்: இன்று அனுகூலமான நாளாக அமையும். வேலைகளில் கவனம் செலுத்துவது வெற்றிக்கு வழிவகுக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய திட்டங்கள் வெற்றி
சென்னை: இன்று (ஆகஸ்ட் 5, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளன. தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ. 600 அதிகரித்துள்ளது, அதேசமயம் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 2 உயர்ந்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து மேற்கு வெர்ஜீனியாவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர், காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தது விசாரணையில்
: “” ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெய்துவரும் கனமழை குறித்து பேசிய அம்மாநில அமைச்சர் கிருஷ்ணா குமார் விஷ்ணுய், “கிருஷ்ணரை வேண்டிக் கொண்டதால் மழை பெய்கிறது” என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றிருந்த மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா, இன்று காலை (ஆகஸ்ட் 4, 2025) நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. இந்தச்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் உள்ள லார் நகரை சேர்ந்த தம்பதிகளின் மகள் பள்ளி மாணவி ஒருவர். சேலம்பூரில் வசிக்கும் ஆசிரியர் தனஞ்சய் வர்மா நடத்தும் டியூஷனுக்கு சென்று வருவது வழக்கம்.
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா வருகிற 15ஆம் தேதி கொண்டாட உள்ளது. இனி 79 ஆவது சுதந்திர தின விழாவின் பேருரையில் திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணத்திற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். பெங்களூர்
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே, சமீபத்தில் நிகழ்ந்த சில முக்கிய காலக்கட்டங்களில் எந்தவித தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களவையில்