மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே டிராவில் முடிக்க இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்காதது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.
மும்பை: மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் மாதந்தோறும் 1500 நிதி உதவியை பெண்களுக்கு வழங்க “லாட்கி பகின்” திட்டம் அமலுக்கு வந்தது. தேர்தலை ஒட்டி அவசரத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தினால் பயனாளர்களின் முழு
புது டெல்லி: இந்தியாவில் நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 63 மாவட்டங்களில் 50% அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கின்றனர். இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய தமிழ்நாடு வருகை குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பிரதமரின் இந்தப் பயணம் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பயனுள்ள திட்டங்களையும் கொண்டு
மும்பை: மராட்டிய மாநிலத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்று வந்த சுமார் 26 லட்சம் பயனாளிகளுக்கு அரசு வழங்கி வந்த நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் நடவடிக்கை
சென்னை: ஜூலை 28, 2025 திங்கட்கிழமைக்கான இன்றைய ராசி பலன்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தினம் சில ராசிகளுக்கு மிகவும் சிறப்பானதாகவும், எதிர்பாராத நன்மைகளைத் தரக்கூடியதாகவும் அமையும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர். மேஷம், மிதுனம்,
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் பதவி விலகியதால் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டு நாட்டின்
தஞ்சாவூர்: ராஜேந்திர சோழனுக்கு அதிக அளவில் தங்க நாணயங்களை வெளியிட்ட பேரரசர் என்ற பெருமை உண்டு. அந்த வகையில் ராஜேந்திர சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனின் முப்பெரும்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்து
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை குவித்தது. பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 544