பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த நிலமங்களா தாலுகாவில் கே ஜி லக்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் ஜெயராம் மற்றும் மகாலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் 5 வயதில்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் இன்று காலை பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பொப்லொடி பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில்
இங்கிலாந்து நாட்டின் பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவு நாட்டிற்கு இன்று சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களுக்கு இந்தியர்களை வேலைக்கு எடுக்க கூடாது என மிரட்டி
இந்திய அணியின் முக்கிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு ஆறு வாரங்கள்
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த ஆறு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட
மான்செஸ்டர், ஜூலை 24, 2025: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று, இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பேட்
சென்னை, ஜூலை 24, 2025: உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், இளம் வீராங்கனை திவ்யா இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அவரது சிறப்பான ஆட்டம் மற்றும் வியூகங்கள் மூலம்
புதுடெல்லி: மும்பையில் ரயில் குண்டுவெடிப்பில் 12 பேரின் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மே மாதம் ஏழாம் தேதி அன்று இந்தியா பாகிஸ்தான் தாக்குதலில்