சென்னை: இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா மற்றும் அவரது குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துவிட்டு, இன்று பூமிக்குத் திரும்புகின்றனர். அவர்கள் புறப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்த தோல்விக்கான முக்கிய காரணங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன. 193 ரன்கள் என்ற சுலபமான வெற்றி
பாலசோர், ஜூலை 15: ஒடிசாவின் பாலசோர் நகரில் உள்ள எஃப்.எம். தன்னாட்சிக் கல்லூரியில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறப்படும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், தீக்குளித்த மாணவி ஒருவர், தீவிர சிகிச்சை பெற்று வந்த
ஹைதராபாத், ஜூலை 15: ஹைதராபாத்தில் உள்ள நம்பள்ளி சந்தைப் பகுதியில், சுமார் 10 ஆண்டுகளாக பூட்டி கிடந்த ஒரு வீட்டில் கிரிக்கெட் பந்தெடுக்கச் சென்ற சிறுவன் ஒருவன் எலும்புக்கூடு ஒன்றைக் கண்டெடுத்த சம்பவம் பெரும்
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: ஏற்றத்துடன் தொடங்கியது வணிகம் சென்னை, ஜூலை 15, 2025: வாரத்தின் இரண்டாம் நாளான இன்று, இந்தியாவின் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சற்றே ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.
புதுடெல்லி: கோவா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் கவர்னர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. லடாக் யூனியன் பிரதேச கவர்னராக ஜம்மு காஷ்மீரில் சேர்ந்த மூத்த பாஜக உறுப்பினர் கவீந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவா லடாக்
திஸ்பூர்: மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதால் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் 40 லிட்டர் பாலை வாங்கி குளித்து கொண்டாடிய இளைஞர். பிரபலங்கள் தொடங்கி அனைவரது மத்தியிலும் விவாகரத்து என்பது சாதாரணமாகி விட்டது. வளர்ந்து வரும்
புதுடெல்லி: திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் என்பவர் தனது பட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் அமைந்துள்ள பர்யவரன் வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி மாயமானார். அருகில் உள்ள
பெங்களூரு: சின்னத்திரை நடிகை மஞ்சுளா குடும்ப தகராறு கணவரால் கத்திக்குத்து பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அனுமந்தநகர் அருகிலுள்ள ஸ்ரீநகரில் மஞ்சுளா மற்றும் அம்பரீஷ் தம்பதிகள் வசித்து
லார்ட்ஸ், ஜூலை 14, 2025: இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது மற்றும் இறுதி நாள் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த வெற்றியோ தோல்வியோ என்ற நிலையில், ரசிகர்களின்