லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் உச்சகட்டப் பரபரப்புடன் தொடங்கவுள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 135 ரன்கள் தேவை
மும்பை: இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்போன் என்பது அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. அன்றாட பயணங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றை வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் பகிர்வது வழக்கமாகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல இந்த
லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஜூலை 13) லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில், சிராஜின் நடத்தை
சென்னை: திரையுலகில் மூத்த நடிகை ஆன சரோஜா தேவி இன்று காலமானார். சரோஜாதேவியும் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக 1960 காலகட்டங்களில்
இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவரும் சக பேட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பிடமிருந்து பிரிவதாக அறிவித்துள்ளார். 7 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பு,
லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், இந்திய ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனது சுழற்பந்துவீச்சால் மிரட்டி, இங்கிலாந்து அணியை 192 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய முக்கிய பங்காற்றினார்.
மும்பை: மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மசூதி மற்றும் வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலித்துருக்கிகளை எதிர்க்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. சட்டவிரோதமான ஒலிபெருக்கிகளை கண்டறியப்பட்ட பின் அவைகள் அகற்றப்பட்டது. மாநில
பெங்களூரு: கன்னட தொலைக்காட்சியில் வெளியான காமெடி கலாட்டா நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. திரைப்பட நடிகையான இவரது மனைவி பல்லவி. பெலகாவி மாவட்டத்திலுள்ள பைலஒங்கலா பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த
குஜராத்: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள பாலம் இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது சென்ற ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்தது. அதிலிருந்து சிலர்
வாஷிங்டன்: ஆகஸ்ட் 1 தேதி முதல் கன்னட பொருட்கள் மீது 35 சதவீத வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வந்துள்ளார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து