இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை அதிரடியாக மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார். இதில் மிக முக்கிய மாற்றமாக, தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநில
இந்தியா நிர்ணயித்த 254 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு, ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethell) சிம்ம சொப்பனமாக விளங்கினார். தொடக்கத்திலேயே இங்கிலாந்து விக்கெட்டுகள் விழுந்தாலும், ஒற்றை ஆளாக நின்ற பெத்தேல்,
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் மிரட்டலான
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இங்கிலாந்து பந்துவீச்சை நிலைகுலைய வைத்துள்ளார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்,
பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் இயக்குனர் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படம் மார்ச் 26-ஆம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈராக் போன்ற நாடுகள் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் இந்தியாவில் கச்சா
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தையே உலுக்கும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை ஈராக் அரசு வெளியிட்டுள்ளது. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
நேற்று நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்து பைனலுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் மோதுவது இந்தியா – இங்கிலாந்து. இது பழைய இந்தியா இல்லை, சூர்யகுமார் யாதவ்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இலங்கை கடற்படை எல்லைக்கு மிக அருகில் ஈரானியக் கப்பல் ஒன்று நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை