பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது. குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் பல பெண்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி
வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நடுங்க வைக்கும் சம்பவம் நீதிமன்ற தீர்ப்பால் இப்போது மறுபடியும் ஊர்மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கே.வி. குப்பம் அருகே ஓடியபடி செல்லும் ரயிலில், நான்கு மாத கர்ப்பிணியான பெண்ணுக்கு
செங்கல்பட்டில் அருள்தாஸ் மற்றும் அவரது மகள் பிரியா ஆகியோர் சேர்ந்து நடத்திய தனியார் சிறுமிகள் காப்பகத்தில் ஏற்பட்ட மோசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த 40 சிறுமிகள்
மும்பை: மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மசூதி மற்றும் வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலித்துருக்கிகளை எதிர்க்கும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. சட்டவிரோதமான ஒலிபெருக்கிகளை கண்டறியப்பட்ட பின் அவைகள் அகற்றப்பட்டது. மாநில
பெங்களூரு: கன்னட தொலைக்காட்சியில் வெளியான காமெடி கலாட்டா நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. திரைப்பட நடிகையான இவரது மனைவி பல்லவி. பெலகாவி மாவட்டத்திலுள்ள பைலஒங்கலா பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த
குஜராத்: குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள பாலம் இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தின் போது சென்ற ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்தது. அதிலிருந்து சிலர்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி மாதம் இருந்து டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் டிரம்ப். குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் வரிவிதிப்பு
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதனுடன் வாழ்வதற்காக மூன்று குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அவுரையா பகுதிக்கு அருகே உள்ள தேவர்பூர்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலி பெண்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு பிறகு பெண்களின் சுதந்திரம் முழுவதும் பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி சம்பவமான ஆறு வயது சிறுமியை 45 வயது
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஜூலை 11, 2025 – புதுக்கோட்டை மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 46 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்