சென்னை: ச ஜூலை 11, 2025 – சென்னை ஏழு கிணறு பகுதி அருகே சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர ‘ஓஜி’ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மூன்று
தென்காசி: தென்காசி, ஜூலை 10: தென்காசி நகரப் பகுதியில் இன்று பகல் ஒரு நகைக்கடையில் போலி நகையைக் கொடுத்து, அதற்கு ஈடாக தங்க நகைகளைத் திருடிச் சென்ற 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை
ஹாங்காங்: சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு சாப்பிடும் உணவில் பெயிண்ட் கலந்து கொடுத்ததில் 233 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வடமேற்கு தியான்ஷூய் நகரில் ஹெஷி பெய்க்சின் என்று தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் குழந்தைகளுக்கு உணவில்
கர்நாடகாவில் கொடூரம்: பால் குடிக்க மறுத்த பச்சிளம் குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற தாய்! பெங்களூரு, கர்நாடகா: கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில், பால் குடிக்க மறுத்த தனது 5 மாதக் குழந்தையை ஒரு
போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 2011 போலீஸ் பணியில் சேர்ந்த இளைஞர் வீட்டிலேயே இருந்து 28 சம்பளத்தை பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2011
மும்பை: மராட்டிய மாநிலத்தில் புனே ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சிறு சிறு பிரச்னைகளுக்கே போராட்டங்கள், வன்முறையை கையாளுவது, அத்துமீறல் என ஆங்காங்கே நடந்து வருகிறது.
பாட்னா: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மாந்திரீக வேளையில் ஈடுபடுவதாக நம்பி கிராமத்தவர்கள் அவர்களை குடும்பத்துடன் ஏத்தி வைத்து எரித்துள்ளனர். பீகார் மாநிலம் பூர்ணிமா மாவட்டத்தை சேர்ந்த டகொமா கிராமத்தை சேர்ந்த பாபு
டேராடூன்: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாப்பூரை சேர்ந்த இளைஞர் பிரதீப் மற்றும் இளம் பெண் ஹன்சிகா. இருவரும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் சிட்குல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புள்ளரம்பாக்கம் பகுதியில் அஜய் என்ற வாலிபர் ஆவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார் அவர் அவரது படிப்பையும் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இவ்வாறு இருக்கும் நிலையில் கடந்த
கன்னியாகுமரி: ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரதட்சணை கொடுத்தும் கணவர் விட்டார் மேலும் பணம் கேட்டு வரதட்சணை கொடுமைப்படுத்தியதால் தற்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த