தேனி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் சுதர்சன். டெக் சூப்பர் ஸ்டார் என்ற youtube சேனல் நடத்தி வந்த பிரபல சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார்
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற பின் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறப்பின் கடைசி நிமிடங்களில் கூறியதாவது, திருமண வாழ்க்கை தான் தற்கொலைக்கு காரணம்.
வாஷிங்டன்: 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக நீரோ மோடி இந்தியாவில் இருந்து தப்பி சென்றார். மேலும் மத்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டன் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பித்த இளம்பெண்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்துவிட்டு 50 அடி பள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவட்ட கிராமத்தை சேர்ந்த சிவராஜ் என்பவரின் இளைய மகன்
புதுடெல்லி: வாகனங்களை கட்டுப்பாடு இன்றி ஓட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த மல்லச்சந்திரா பகுதியை சேர்ந்த
கொக்கைன் விற்ற கெவினின் வாக்குமூலம்!! விசாரணையை சூடு படுத்தியுள்ளது! கடந்த மாதம் பாரில் போதை காரணமாக கைது செய்யப்பட்டிருந்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டு இருந்தார். அவரின் செயலில் வித்தியாசத்தை கண்ட
மும்பை: மும்பையில் பிரபல நடிகையின் மகனுக்கும் தாய்க்கும் டியூஷன் செல்ல மறுத்ததால் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் டியூசனுக்கு செல்லுமாறு மகனை வற்புறுத்தியதால் விபரீத முடிவை எடுத்த மகன். ஹிந்தி
ஒசூர் அருகே அஞ்செட்டி பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ரோகித் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில், இன்று காலை சிறுவன் சடலமாக
சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான தமிழ் ஆசிரியர் சுதாகர், 16 வயது மாணவனை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி