திருப்புவனம் மடப்புரம் கோயிலின் காவலாளி நிகிதா என்பவரின் புகார் அடிப்படையில் அவர் விசாரணை என்கிற பெயரில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் அவரை படுமோசமாக மிரட்டிய வீடியோ ஒன்று அவரின் குடும்பத்தாரால் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது.
திருபுவனம்: திருபுவனம் காவலர்கள் தாக்கப்பட்டதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாவிக்க தலைவர் மூன்றாம் தேதியான இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
மாலி: மாடியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணியில் பணி புரிந்த மூன்று இந்தியர்களை அல்குவைதா ஆதரவு பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். மூன்று இந்தியர்களை பத்திரமாக மிக்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேற்கு
62 வயதான கொளஞ்சியப்பன் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் வசித்து வந்தவர். என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது முதல் மனைவி
பாட்னா நகரில் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு அந்த பள்ளியில் சேர்க்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர், கடந்த மே
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இயங்கும் பிரபல ஐடி நிறுவனம் இன்போசிஸில் பெண்கள் கழிப்பறையில் ரகசியமாக வீடியோ எடுத்ததாக தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த
மும்பை: “ஐ லவ் யூ” என்று பெண்ணிடம் கூறுவது பாலியல் குற்றமாகாது இதில் எந்தவித பாலியல் நோக்கம் இல்லை என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாயத்தில்
சென்னை: கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பக்ருதீன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கூட்டாளிகளான பண்ணா இஸ்மாயில் பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில்
திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் நெஞ்சை பதறவைக்கும் குழந்தைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தொடங்கிய காதல் ஒரு குடும்பத்தையே அழிக்கக் காரணமாகியுள்ளது என்பதே அனைவரையும் கலங்கவைத்துள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த மாத கோட்டை ரோஸ்லின் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகிறார். சீனிவாசனின் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு ஸ்ரீராம் என்ற மகன் உள்ளார். தஞ்சை புதிய பஸ் நிலையம்