Article & News

Category: கிரைம்

கிரைம்
கணவன் இறப்பில் நாடகமாடிய மனைவி!! போலிசாரிடம் சிக்கிய காரணம் என்ன??

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி, நாயனசெருவு பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (29) கூலி

7 fishermen arrested by Sri Lankan Navy!
இந்தியா
இலங்கை கடற்படையினரால் ஏழு மீனவர்கள் கைது!! தொடரும் அத்துமீறல்!!

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் டேனியல் ஆரோக்கியம் என்பவர் விசைப்படகுகளுடன் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 8 மீனவர்கள் மற்றும் படகுகளுடன்

கிரைம்
அண்ணியின் மீது ஆசை கொண்ட கொழுந்தன்!! அண்ணன் கொடுத்த ட்விஸ்ட்?? புதுக்கோட்டையில் பரபரப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முருகேசன் திருமணமாகி விமலா இராணி என்ற பெண்ணுடன் குடும்பம்

The farmer taught the employee a lesson!!
Uncategorized
ஊழியருக்கு பாடம் கற்பித்த விவசாயி!! லஞ்சம் கேட்டதால் கம்பி எண்ணும் விஏஓ!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரீதா என்பவர். கிராம நிர்வாக அதிகாரியிடம் நிலத்தின் பழைய சர்வே எண் கேட்டு விவசாயி விண்ணப்பித்தார். இந்நிலையில் லஞ்சம்

கன்னியாகுமரி
12 மணி நேரம் சடலத்துடன் இருந்த கணவர்!! பின்னணி என்ன??

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த குடும்ப கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்த டார்வின் (46) என்ற தொழிலாளி, தனது மனைவி பவிதா நித்யசெல்வி (39) மீது

கிரைம்
தென்காசியில் 100 பவுன் நகை மற்றும் இலட்சக்கணக்கில் பணம் கொள்ளை!! போலீசார் தீவிர விசாரணை!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்றவர், நெல்லை–தென்காசி மெயின் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பி.எட் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

அரசியல்
பணம் பட்டுவாடா செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!! பேனரோடு வைத்து சுற்றி வளைத்த பொதுமக்கள்!!

கள்ளக்குறிச்சி அடுத்து சின்ன சேலம் பகுதியில் நேற்று திமுக நான்காண்டு சாதனை குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. முகாமில் மக்களை கலந்து கொள்ள செய்வதற்காக, முன்னரே பணம் தருவதாக கூறி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்

Student rape case!! 4 people arrested!!
Uncategorized
மாணவி பலாத்காரம் வழக்கு!! 4 பேர் கைது !! வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

கொல்கத்தா: கொல்கத்தாவில் சட்ட கல்லூரி வளாகத்தை காதலை ஏற்க மறுத்த மனைவியே 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை அத்துமீறி காதலித்ததாக

கிரைம்
திருப்பூரில் திருமணமான புதுப்பெண் உயிரிழப்பு!! காரணம் வரதட்சணையா??

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த இளம் பெண்ணின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனியன் தொழில் அதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா (27), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் காங்கிரஸ் மாவட்ட

கிரைம்
பெற்றோரை எதிர்த்து காதலியை கரம் பிடித்த வாலிபர்!! காதல் திருமணம் கொடூர கொலையோடு முடிவு!!

சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்து வந்த கலையரசன் (23) தனது காதலி தமிழரசியை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. திருமண வாழ்க்கையின்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram