திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி, நாயனசெருவு பகுதியில் கடந்த மார்ச் மாதம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் (29) கூலி
கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் டேனியல் ஆரோக்கியம் என்பவர் விசைப்படகுகளுடன் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 8 மீனவர்கள் மற்றும் படகுகளுடன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முருகேசன் திருமணமாகி விமலா இராணி என்ற பெண்ணுடன் குடும்பம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரீதா என்பவர். கிராம நிர்வாக அதிகாரியிடம் நிலத்தின் பழைய சர்வே எண் கேட்டு விவசாயி விண்ணப்பித்தார். இந்நிலையில் லஞ்சம்
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நடந்த குடும்ப கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் அருகே படுவூர் காட்டுவிளையை சேர்ந்த டார்வின் (46) என்ற தொழிலாளி, தனது மனைவி பவிதா நித்யசெல்வி (39) மீது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்றவர், நெல்லை–தென்காசி மெயின் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும் பி.எட் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி அடுத்து சின்ன சேலம் பகுதியில் நேற்று திமுக நான்காண்டு சாதனை குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. முகாமில் மக்களை கலந்து கொள்ள செய்வதற்காக, முன்னரே பணம் தருவதாக கூறி டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்
கொல்கத்தா: கொல்கத்தாவில் சட்ட கல்லூரி வளாகத்தை காதலை ஏற்க மறுத்த மனைவியே 31 வயது இளைஞர் பலாத்காரம் செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியை அத்துமீறி காதலித்ததாக
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த இளம் பெண்ணின் மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனியன் தொழில் அதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா (27), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் காங்கிரஸ் மாவட்ட
சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்து வந்த கலையரசன் (23) தனது காதலி தமிழரசியை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. திருமண வாழ்க்கையின்