கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சஞ்சப்பா நகரில் நடந்த ஒரு நகை பறிப்பு சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக இரவில் மட்டும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் என்ற எண்ணத்தை முறியடித்து,
மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு அரசு சட்டக் கல்லூரியில், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர்
காதல் திருமணத்தைத் தொடர்ந்து நடந்த கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டுள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். தனுஷ் என்ற
கடலூர்: சிதம்பரம் அருகே பட்டதாரி மகளை கழுத்தறுத்து கொலை செய்து தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி அர்ஜுனன் என்பவர். இவருக்கு இரண்டு
தென் கொரியா: தென் கொரியாவின் தலைநகரான சியோலில் ஓடிக்கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம் செய்து நிலையில் ஒரு நபர் தீ வைத்துள்ளார். காலை வேலையில் சீயோன் மெட்ரோ ரயிலில் போன் என்ற 67
பிரபல பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இது பாலிவுட் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் பாலிவுட்டில் காண்டா லகா என்ற பாடல் மூலம் மிகவும் ஃபேமஸ் ஆகி இருந்தவர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதிக்கு அடுத்து உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க நகரை சேர்ந்த சிவக்குமார் தன்னை சாமியார் அறிவித்துக் கொண்டு வந்துள்ளார். போலி சாமியார் சிவகுமார் தனது வீட்டில் சாமி சிலை ஒன்று
பியாங்க்யாங்: கடல் பகுதி வழியாக பிளாஸ்டிக் பாட்டில்களை வடகொரியாவிற்கு அனுப்பியதாக ஆறு அமெரிக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் குவாங்குவா தீவு கடற்பது பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது
டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ தலைநகர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜப்பான் டோக்கியோவில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்
மதுரை: பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் தினம் தோறும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளில்