
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் திருநாவலர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் லோக நாயகி என்பவர் பத்திரப்பதிவுக்கு போதுமான ஆவணங்கள் இல்லாததால் பத்திரப்பதிவு செய்ய மறுத்துள்ளார். கள்ளக்குறிச்சி, திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளராக இருப்பவர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம் அருகே உள்ள மங்களப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சையம்மாள் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக பணியாற்றினார். நத்தம் பகுதியில் சிறுகுடி, கோபால்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடமிருந்து