Article & News

Category: கிரைம்

Jewelry Polish Acting! Six arrested!!
Uncategorized
நகை பாலிஷ் ஆக்ட்டிங் !! தென்காசியில் அரங்கேறிய நூதன திருட்டு!! ஆறு பேர் கைது!!

தென்காசி: தென்காசி அருகே தங்க நகைகளுக்கு பாலிஷ் போடுவது போல் நடித்து நூதன திரட்டில் ஈடுபட்ட ஆறு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலடிப்பட்டியில் கடந்த

173 kg of cannabis
Uncategorized
173 கிலோ கஞ்சா!! இலங்கைக்கு கடத்தப்பட்டதாக பரபரப்பு தகவல்!! 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சரக்கு வாகனத்தில் 173 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்த முயன்ற போது மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பாசிப்பட்டினம், மோர்ப்பண்ணை, சோழியாக்குடி,

Masked robbers arrested!!
Uncategorized
விழுப்புரத்தில் தொடரும் திருட்டு!! முகமூடி கொள்ளையர்கள் கைது!!

விழுப்புரம்: விழுப்புரம்  திண்டிவனம் அருகே தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரம்மதேச நல்லாளம் கூட்டுச் சாலையில் எப்போதும் போல் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு வாகன

கிரைம்
ஷேர் ஆட்டோ பழக்கத்தை நம்பி சென்ற மாணவி!! கைதான காதலன்!!

திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி பகுதியில் 19 வயது இளைஞர் சரவணன், தனியார் டாட்டூ நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் தினசரி வேலைக்கு ஷேர் ஆட்டோ மூலம் தனது வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தச்

கிரைம்
3 வயது சிறுமியின் மர்ம மரணம்?? சித்தப்பாவின் காமவெறியின் கொடூரம்!!

திருவண்ணாமலை: மூன்று வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Punishment given to 40 people!!
Uncategorized
கலப்புத் திருமணம்!! 40 பேருக்கு கொடுத்த தண்டனை!! வினோத சடங்கு முறை!!

புவனேஸ்வர்: ஒடிசாவில் கலப்பு திருமணத்தால் பெண்ணின் குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டை அடித்து சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள காசிபூர் பிளாக் பைகனகுடா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பக்கத்து

கிரைம்
நிதி நிறுவன அதிபர் படுகொலை!! திண்டுக்கல்லில் பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நிதி தொடர்பான தகராறில் நிதி நிறுவன அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்டைப் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்த குபேந்திரனின் மரணம் பின்னணி காரணங்களுடன் தெளிவாக உருவெடுத்து வருகிறது.

கிரைம்
குடும்ப தகராறில் கொடூரம்!! அருப்புக்கோட்டையில் பரபரப்பு!!

அருப்புக்கோட்டை அருகே திருவிந்தாள்புரத்தில் நேற்று இரவு நடந்த கொடூரமான குடும்பக் கொலை சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருவிந்தாள்புரத்தை சேர்ந்தவர்கள் சுந்தரவேலு மற்றும் பூங்கொடி. இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா (வயது 10),

கிரைம்
இன்ஸ்டாகிராமால் பறிபோன உயிர்!! காவல்துறையில் சரணடைந்த கணவர்!! 

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரேகா (27) தனது கணவர் கணேஷுடன் (42) கடந்த 5 ஆண்டுகளாக திருமண வாழ்கை நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சமீப காலமாக ரேகா,

கிரைம்
முட்புதரில் தூக்கி எரியப்பட்ட பச்சிளம் குழந்தை!! பின்னணி என்ன??

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், கடந்த ஜூன் 11ம் தேதி அரசு மருத்துவமனை அருகே தெப்பக்கொடியுடன் கூடிய பச்சிலம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்தக் கொடூர சம்பவம் மாநிலமெங்கும் பெரும் அதிர்வலைகளை

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram