இணைய வரலாற்றில் இதுவரை காணாத பெரிய தரவு நீர் சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன்படி உலகெங்கிலும் உள்ள 1600 கோடி பயனர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக google, gmail , telegram, apple போன்ற
ரேஷன் கடைகளில் மாதம் தோறும் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் பாதி நேரங்களில் பொருட்கள் இல்லை என்று சொல்லிவிட்டு அவற்றை பதுக்கி விற்று வருவதாக
லண்டன்: சீனாவைச் சேர்ந்த ஜென்ஹாவோ ஜு (28) என்பவர் தனது உயர்கல்விக்காக இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் படித்து வந்தார். ஆன்லைன் செயலி மூலம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும், அவர்களில் சிலருக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் முதலியார்பேட்டை, திருவிக நகரை சேர்ந்த சார்லஸ் என்பவர். இவருக்கு 42 வயது. வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற
கோவை மாவட்டத்தில் தெலுங்குபாளையம் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தவர் தான் சக்திவேல். வேறொரு பகுதியில் கடை வைத்துள்ளார். அவரிடம் ஜிபே யில் பணம் அனுப்புவதாக கூறி, கையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய
ஒட்டாவா: கனடாவில் உயர்கல்வி படித்து வந்த இந்திய மாணவி உயிரிழந்துள்ளார். மேற்கல்வி படித்து வந்த இந்திய மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது மேலும் சடலத்தை தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும்
ஆமதாபாத்: தொழிலதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறித்த வழக்கில் சமூக வலைதள பெண் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த கீரை கீர்த்தி பட்டேல் என்பவர் சமூக வலைதளத்தில் பிரபலமானவர். சில
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திருமண மண்டபத்தில் 21 நகைகளை திருடி காதலனுக்கு கொடுத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுஹேல் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி சாவடி அருகில் உள்ள கீழ் அழிஞ்சிப்பட்டியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மொத்தம் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கீழ் அழிஞ்சிப்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவரின்
கான்பூர்: கடந்த ஐந்து மாதங்களாக ஓயோ ரூம்கள் தவறான முறையில் பயன்படுத்துவதாக தொடர்ந்த புகாரின் மூலம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. புதிய விதிமுறைகளின்படி ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமை