Article & News

Category: கிரைம்

Grandmother sexually assaulted, police stabbed
கடலூர்
பாட்டிக்கு பாலியல் வீச்சு.. போலீஸ்க்கு கத்தி வீச்சு!! சவுக்கு தோப்பில் நடந்த சம்பவம்!!

கடலூர் : நாளுக்கு நாள் கொலை கொள்ளை திருட்டு என்ற குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் என ஒவ்வொரு நாளும் இந்த செய்திகள் அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. அதில் பல

Daughter runs.. Old women commit suicide!!
கிரைம்
மகள் ஓட்டம்.. இரு பேத்திகள் கொலை.. இரு மூதாட்டிகள் தற்கொலை!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி பகுதியில் அரங்கேறிய கொடூர சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகள் வேறு ஒருவனுடன் சென்றதால் பேத்திகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

கிரைம்
கணவனை கொடூரமாக கொன்று விட்டு நடிகை போல் நடித்துக் காட்டிய மனைவி!! அதிர்ச்சியில் போலீசார்!!

மேகாலயா மாநிலத்தை உலுக்கிய கொலைக்கேஸில் புதிய திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜா ரகுவன்ஷி என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார்

கடலூர்
மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!! துப்பாக்கி முனையில் கைது!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மீது பயங்கரமான பாலியல் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பேரனுடன் வாழ்ந்துவந்த மூதாட்டி

கிரைம்
சந்தேகத்தால் நடந்த கொடூரம்!!நாடகமாடிய கணவன் கைது!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் நடந்த ஒரு குடும்ப விபத்து தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான முத்துப்பாண்டியன் (வயது 38), இரவு நேர

கிரைம்
3 நாட்கள் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்!! தனியார் பள்ளியின் கொடூர செயல்!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம், அந்த பகுதியை மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. சிறிய வயது மாணவனின் உயிரின்

கிரைம்
மௌனத்தால் மறைக்கப்பட்ட மரணம்!! மனசாட்சியால் வெளிவந்த உண்மை!!

தென்காசி – நாடானூர் ஒரு அமைதியான கிராமம். காலையில் ஆடுகளின் மந்த ஒலி, மாலை நேரத்தில் வானத்தில் பறக்கும் கொக்கு கூட்டங்கள். ஆனால் அந்த அமைதியின் பின்புறம் 10 மாதமாக ஒரு உண்மை அழுகிக்

கிரைம்
நாய்க்கு இருக்கும் நன்றி கூட இன்று மனிதர்களுக்கு இல்லை!! உதவி செய்த நபருக்கு வந்த உபத்திரம்!!

மனிதநேயம் காட்டியது ஒரு தவறாக முடிந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளரின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்தது ஒரு கர்நாடக இளைஞரின் சதி. இதையொட்டி, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது

கிரைம்
தாயின் கழுத்தை அறுத்த மகன்!! பின்னணி என்ன?? திருப்பூரில் பரிதாபம்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நடந்த ஒரு மன வருத்தத்துக்குரிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களாக நோயால் தவித்த தாயின் துடிப்பைக் காண முடியாமல், மன அழுத்தத்தில் தத்தளித்த மகன் தன்

இந்தியா
இது காதலா கொலைவெறியா?? 6 வருட காதல் எலும்பு கூடாக மாறிய கொடூரம்!!

ஒரு சாதாரண காதல் தொடக்கம், குடும்ப எதிர்ப்பு, பின்னர் ஒரு கொடூரமான கொலை இவை எல்லாம் சேர்ந்து இன்று கர்நாடகாவின் கதக் மாவட்டத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 25 வயதான மது ஶ்ரீ, மற்றும்

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram