Article & News

Category: கிரைம்

கிரைம்
மீண்டும் விமான பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தோட்டா!! தீவிரப்படுத்தப்பட்டுள்ள பயணியர் சோதனை!!

சமீபத்தில் நடந்த அகமதாபாத் விமான விபத்து ஒட்டு மொத்த உலக மக்களை நிலை குலைய செய்து இருந்தது. அதன் பிறகு தாய்லாந்தில் இருந்து கிளம்பிய விமானம் போலி மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறங்கப்பட்டு இருந்தது.

கிரைம்
சொத்துக்கள் அனைத்தையும் பெற்றுவிட்டு மகன்கள் செய்த அட்டூழியம்!! தந்தையின் வெறிச்செயல்!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள ஆ. கலிங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த 78 வயதான விவசாயி கந்தசாமி தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது இரு மகன்கள் அண்ணாதுரை மற்றும் சின்னசாமி ஆகியோருக்கு எழுதி கொடுத்திருந்தார்.

Granddaughter falls victim to grandfather's lust
கிரைம்
தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி!! நீதி கேட்ட தாய்க்கு நடந்த கொடூரம்!!

ஒரு பெண் தாயாகவும், நீதிக்கான குரலாகவும் தனது குழந்தையை பாதுகாக்க முயன்றதற்காக உயிரைப் பறிக்கப்படத்தக்க அளவிற்கு தாக்கப்பட்டிருக்கிறார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 35

கிருஷ்ணகிரி
கணவனை உயிருடன் எரித்த மனைவி!!கள்ளக்காதலால் விபரீதம்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓர் ஏழ்மையான கிராமத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு குடும்ப தகராறு, ஒருவர் உயிரிழக்கும் அளவிற்கு மோசமான முடிவுக்கு காரணமானது. கூலித் தொழிலாளியான ரங்கசாமி (47), திடீரென தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,

கிரைம்
பள்ளிகளைத் தொடர்ந்து டியூசனிலுமா பாலியல் குற்றம்!! அண்ணனின் கன நிமிட காப்பாற்றல்!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஒரு டியூஷன் சென்டரில் பயின்று வந்த 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அனுபவத்தை எதிர்கொண்ட நிகழ்வு அந்த பகுதியை உலுக்கியிருக்கிறது. சம்பவத்தின் போது, சிறுமியின் அலறல்

கிரைம்
குழந்தை குடிக்கும் பாலில் கலப்படம்!! தென்காசியில் அரங்கேறிய அடுத்த கொடுமை!!

சமீபத்தில் தென்காசியில் அசைவ உணவு சாப்பிட்டு ஃபுட் பாய்சன் ஆகி முதியோர் இல்லத்தில் நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இச்சம்பவம் தமிழ்நாட்டையே பெருந்துயரில் ஆழ்த்தியிருந்தது. அந்த பதற்றம்

கிரைம்
தலைக்கு ஏறி கஞ்சா போதை!! காங்கிரஸ் பிரமுகரை கொடூரமாக கொலை செய்த போதை ஆசாமி??

Thiruvallur: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே பேட்டையில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் என்பவரை கஞ்சா போதையில் ஹரிகிருஷ்ணன் என்பவர் கொலை

Uncategorized
கணவனின் வேலையில் மனைவி!!!கையாடல் செய்து கைதான பின்னணி??? 

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சியில் பணியாற்றிய வளர்மதி என்ற அலுவலக உதவியாளர், நம்பிக்கையை துரோகம் செய்து சுமார் 12.63 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் நகராட்சியில் உதவியாளராக

கிரைம்
ஒரு போன் காலில் 1.4 கோடி வரை இழந்த ஓய்வூதியர்!! பின்னணி என்ன???

ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவர் EPFO கணக்கில் ஏற்பட்ட மோசடியில் ரூ.1.4 கோடி வரை தனது வாழ்நாள் சேமிப்பை இழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 73 வயது ஓய்வூதியர்

Marriage every 45 days
இந்தியா
45 நாட்களுக்கு ஒருமுறை திருமணம்!! ஆடை மாற்றுவது போல் ஆண்களை மாற்றும் கல்யாண ராணி!!

திருமண பந்தத்தில் அப்பாவிகளை மாட்ட வைத்து பணம், நகையை பறிக்கும் மோசடி கும்பல்களில் சில பெண்களும் இருக்கிறார்கள். அந்த வகையில், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா (30) என்ற பெண் பலரை திருமணம் செய்வதாக

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram