Article & News

Category: கிரைம்

Love scam incident in Bengaluru
இந்தியா
பெங்களூருவில் காதல் மோசடி சம்பவம்!! கள்ளக்காதலால் ஏற்பட்ட கத்திகுத்து!!

தாசேகவுடா (38) என்பவரின் மனைவி ஹரிணி (36) அவரது காதலர் யஷாஸ் (27) அரங்கின் பின்னணி தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்காட்சியில் சந்தித்த இவர்கள், தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.

Bank manager who abused his position
கிரைம்
பதவியை தவறாக பயன்படுத்திய வங்கி மேலாளர்!! கைது செய்யப்பட்ட பின்னணி??

சென்னை: சென்னை அமைந்தகரையில் செயல்படும் பிரபல தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக பணியாற்றிய ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி கடன் பெற்றுத் திருப்பி செலுத்தாததால் ரூ.1 கோடி 76 லட்சம் ரூபாய்

10 women who hacked and burned an elderly man to death
இந்தியா
முதியவரை வெட்டி எரித்தது கொன்ற 10 பெண்கள்!!ஒடிசாவில் பரபரப்பு ??

odisa; ஒடிசாவில் நீண்ட நாட்களாக பல பெண்களுக்கு பாலியல்  தொந்தரவு  குடுத்து வந்த  முதியவரை அப்பகுதி மக்கள் ஒன்றாக சேர்ந்து உயிருடன் எரித்தது கொன்றுள்ளனர். ஜூன் 3 மூன்றன் தேதி தனியாக இருந்த ஒரு

கிரைம்
புகார் கொடுக்க வந்த பெண்ணிற்கு நடந்த அநீதி!! சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!!!

விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன் மீது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நெருங்கிய உறவு வைத்ததாகக்

கிரைம்
புனித இடங்களில் கூட இப்படி ஒரு அசிங்கமா?? போலி சாமியார் கைது!!!

திருப்பத்தூர் அருகே உள்ள நாகநாத சாமி கோவிலில் உழவாரப்பணி செய்யச் சென்ற பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை நடத்தியதாக சிவசக்தி சாமியார் என அழைக்கப்படும் தியாகராஜன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் திருப்பத்தூர் மக்களிடம்

இந்தியா
தேனிலவுக்கு சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்ட கணவன்!! மனைவி கைது!!

கடந்த மே மாதம் திருமணம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் காதலித்த பெண்ணை கரம்பிடித்து இருந்தவர் தான் ராஜா ரகுவன்சி. இவரது மனைவி சோனம். பின் தேனிலவுக்கு புறப்பட்ட காதல் ஜோடி மேகலயாவுக்கு

கடலூர்
மீண்டும் அரங்கேறிய அரசு வேலை மோசடி!! அரசு விழிப்புணர்வு செய்யாதது ஏன்??

கடலூர் மாவட்டம் எஸ். புதூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் அளித்த புகாரில், தனது மகன்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி நடந்ததாக தெரிவித்துள்ளார்.

கிரைம்
13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம்!!! தண்ணீர் கேன் போடும் வாலிபர் மீது பாய்ந்த போக்சோ!!

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் 13 வயது சிறுமி மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தற்போது போலீசார் தீவிர விசாரணையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பல்லாவரத்தில்

கிரைம்
Link- ஐ தொட்டால் இரட்டிப்பு லாபம்!! ரூ54 லட்சத்தை பரிக்கொடுத்த பேராசிரியர்!!!

புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர் ராஜகுமாரன் ஆன்லைன் முதலீட்டில் லாபம் பெறும் ஆசையில் 54 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இழந்து பெரும் அதிர்ச்சியடைந்தார். சமூக வலைதளங்களில் ‘83 சதவீதம்

இந்தியா
பெண்களின் பாதுகாப்பு எங்கே போனது?? இருட்டில் நடந்த கொடூரம்!!!

சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில், கைப்பந்து விளையாடி வரும் சில பெண்களின் சாதாரணமான இரவு பயணம் ஒரு திடுக்கிடும் கோரமாக மாறியது. மகாதேவ் காட்டில் நடந்த நண்பியின் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு, சிரிப்பும் உற்சாகமும் நிறைந்த

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram