தாசேகவுடா (38) என்பவரின் மனைவி ஹரிணி (36) அவரது காதலர் யஷாஸ் (27) அரங்கின் பின்னணி தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்காட்சியில் சந்தித்த இவர்கள், தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.
சென்னை: சென்னை அமைந்தகரையில் செயல்படும் பிரபல தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக பணியாற்றிய ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்களை உருவாக்கி கடன் பெற்றுத் திருப்பி செலுத்தாததால் ரூ.1 கோடி 76 லட்சம் ரூபாய்
odisa; ஒடிசாவில் நீண்ட நாட்களாக பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு குடுத்து வந்த முதியவரை அப்பகுதி மக்கள் ஒன்றாக சேர்ந்து உயிருடன் எரித்தது கொன்றுள்ளனர். ஜூன் 3 மூன்றன் தேதி தனியாக இருந்த ஒரு
விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன் மீது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நெருங்கிய உறவு வைத்ததாகக்
திருப்பத்தூர் அருகே உள்ள நாகநாத சாமி கோவிலில் உழவாரப்பணி செய்யச் சென்ற பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை நடத்தியதாக சிவசக்தி சாமியார் என அழைக்கப்படும் தியாகராஜன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் திருப்பத்தூர் மக்களிடம்
கடந்த மே மாதம் திருமணம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் காதலித்த பெண்ணை கரம்பிடித்து இருந்தவர் தான் ராஜா ரகுவன்சி. இவரது மனைவி சோனம். பின் தேனிலவுக்கு புறப்பட்ட காதல் ஜோடி மேகலயாவுக்கு
கடலூர் மாவட்டம் எஸ். புதூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரிடம் அளித்த புகாரில், தனது மகன்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி நடந்ததாக தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் 13 வயது சிறுமி மீது நடந்த பாலியல் வன்முறை சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தற்போது போலீசார் தீவிர விசாரணையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பல்லாவரத்தில்
புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர் ராஜகுமாரன் ஆன்லைன் முதலீட்டில் லாபம் பெறும் ஆசையில் 54 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயை இழந்து பெரும் அதிர்ச்சியடைந்தார். சமூக வலைதளங்களில் ‘83 சதவீதம்
சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில், கைப்பந்து விளையாடி வரும் சில பெண்களின் சாதாரணமான இரவு பயணம் ஒரு திடுக்கிடும் கோரமாக மாறியது. மகாதேவ் காட்டில் நடந்த நண்பியின் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு, சிரிப்பும் உற்சாகமும் நிறைந்த