Article & News

Category: கிரைம்

கிரைம்
70 வயதில் புது மாப்பிள்ளையான தந்தை!! கடுப்பான மகன்!அதிர்ச்சியில் சேலம் மக்கள்!!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரைச் சேர்ந்த செல்வம் (70), ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. அவரது மனைவி சண்முகவள்ளி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தந்தையுடன் 23 வயது

Uncategorized
கள்ளக்காதலால் அதிகரிக்கும் கொலை சம்பவம்!! சூட்கேஸில் காத்திருந்த அதிர்ச்சி!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நிஜாம்பேட்டையில் கடந்த வாரம் நடந்த கொடூரக் கொலை சம்பவம் ஒன்று மக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த தாரா பெஹாரா (33) என்ற பெண் தனது காதலனான விஜய்தோபா

கிரைம்
மனைவியின் முண்ட தலையுடன் அலைந்த கணவர்!! திடுக்கிட்ட போலீசார்!!

பெங்களூரு, ஜூன் 7: பெங்களூருவின் அனேக்கல் அருகே நடந்த கோரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தனது மனைவியை கொன்று, தலையை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் நடமாட்டம்

கிரைம்
தாயை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம்!! அக்கா மகன் கைது!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கரிகாடு பகுதியைச் சேர்ந்த சுசிலா (55) என்ற பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு

கிரைம்
1 லட்சம் போட்டால் 5 லட்சமா?? கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய மோசடி கும்பல்!!!

சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியில் பணம் செலுத்தினால் அதிக வட்டி கிடைக்கும் என பொதுமக்களை நம்ப வைக்கும் விதமாக நகலான ஆவணங்கள் தயாரித்து மோசடி

கிரைம்
மாணவர் மரணம்!! உணவின் வழியே வந்த எமன்!!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையத்தை சேர்ந்த பரத் என்ற மாணவன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

Uncategorized
கஞ்சா போதைக்கு பலியான மூதாட்டி!! கவலையை உண்டாக்கும் சிசிடிவி காட்சிகள் அவலம்!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கீழ்விஷாரம் கிராமத்தில், 80 வயது மூதாட்டி கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் இறுதி காலக்கட்டத்தை கழித்துக் கொண்டு தன் மாங்காய் தோப்பில் வசித்து வந்தார். நேற்று மாலை சுமார்

கன்னியாகுமரி
கோபத்தின் உச்சக் கட்டத்தில் மருமகள்!! மாமியாருக்கு கொதிக்கும் வெந்நீர் வீச்சு பகீர் சம்பவம்!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வசித்து வரும் தேவராஜ் மற்றும் அவரது மனைவி மரியஜோய் (67). இவர்களின் குடும்பத்தில்

Uncategorized
பூட்டிய வீட்டை உடைத்து படுகொலை செய்த கும்பல்!! வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

சென்னை திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ள

Granddaughter falls victim to grandfather's lust
கிரைம்
தாத்தாவின் காம வெறிக்கு பலியான பேத்தி!! மூன்று மாதம் கொடூர சித்திரவதை!!

தேனி மாவட்டத்தை உலுக்கிய கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது சிறுமி மீது அவரது தாத்தாவான வைரவன் மூன்று மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து, “இதுபற்றி யாரிடமாவது

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram