திருமணம் ஆகி 20 நாட்களுக்குள் புது மாப்பிள்ளை பாதி உடல் அழுகிய நிலையில் மீட்பு செய்யப்பட்டுள்ளார். புதுமண பெண்ணை காணவில்லை. அதிர்ச்சியில் இரு வீட்டாரினரும் சுக்கு நூறாக உடைந்து போய் உள்ளனர். மத்திய பிரதேசத்தில்
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோகமான சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (47) கடந்த சில ஆண்டுகளாக அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தார்.
சென்னை: சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரில் ஏற்பட்ட ஒரு துயரச் சம்பவம் தற்போது பெரும் கவலைக்குரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் ஆகாஷ், தனது காதலியுடன் திருமணம் செய்ததாக கூறி வீடு ஒன்றை வாடகைக்கு
தர்மபுரி மாவட்டம் ஹரிஹரநாத சாமி கோவில் தெருவை சேர்ந்த மோனிகா (27) என்ற இளம் பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவக் கல்வி
தென்காசி மாவட்டத்தில் நடந்த திடீர் கொலை சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் என்பவர் அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி உமா
நாமக்கல்: நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் மாணவிகள் மீதான துன்புறுத்தல் லாரி டிரைவர் மற்றும் பள்ளி ஆசிரியர் கைது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த 29 வயதான பிரசாத்குமார், லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர்,
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேல்பட்டமுடையார்புரம் பகுதியில் உள்ள வேதகோவில் தெருவில் வசித்து வரும் தம்பதியினர் வேல்துரை மற்றும் பேச்சியம்மாள். இருவருக்கும் திருமணமாகி
நெல்லை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பென்சிலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தின் காரணமாக வகுப்பறையிலேயே தன் நண்பரை அறிவாளால் வெட்டியதுடன் அதனை தடுக்க வந்த ஆசிரியரையும் எட்டாம் வகுப்பு மாணவன் அறிவாளால் வெட்டிய
கடலூர்: புதுச்சேரி மற்றும் நாகை இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனை லாபகரமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பல நாட்களாக கனரக வாகனங்களை வலிமறுத்துக் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக தமிழக காவல்துறைக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. அந்த அறிவிப்பின்படி இனி தமிழகத்தில் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை